Don't Miss!
- News
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
சர்வதேச பட விழாவில் பெரும் வரவேற்பு பெற்ற 'ஒரு கிடாயின் கருணை மனு'!
நியூயார்க்கில் நடைபெற்ற சர்வதேச படவிழாவில் 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தை பார்த்த விழா குழுவினர் படத்தைப் பாராட்டியுள்ளனர்.
இந்தப் படத்தில் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் விதார்த் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரவீணா அறிமுகமாகிறார். இப்படத்தை ஈராஸ் இன்டர்நேஷனல் மீடியா தயாரித்துள்ளனர்.

3 நாட்களில் நடக்கும் கதை இது. வேண்டுதலுக்காக பலியிட ஒரு ஆடு கோவிலுக்கு கொண்டு போகப்படுகிறது. அப்போது நடைபெறும் சுவாரஸ்ய சம்பவங்கள்தான் படம்.
சமீபத்தில் நியூயார்க் நகரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்தைப் பார்த்த இந்தியர்கள் படக்குழுவைப் பாராட்டியுள்ளனர்.
நமது மண்ணின் பெருமையையும், குணத்தையும் பறைசாற்றும் வகையில் உள்ள ஒரு கிடாயின் கருணை மனு' தமிழர்களுக்கு உலக அளவில் பெருமை சேர்க்கும் என படத்தைப் பார்த்த சர்வதேச படக் குழுவினர் கூறினார்களாம்.