Don't Miss!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Lifestyle பானை போன்று வீங்கியிருக்கும் தொப்பையை குறைக்கணுமா? அப்ப இந்த 2 விதையை நீரில் கொதிக்க வெச்சு குடிங்க..
- Finance கடன் வாங்கி சம்பளம் கொடுத்த பைஜூஸ் சிஇஓ.. நாளுக்கு நாள் மோசம்..!
- News போட்டு கொடுத்த உறவினர்? ரூ.4 கோடி விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் -உதவியாளருக்கு சம்மன்! பின்னணி
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
யார் இவங்க, ஏன் இப்படி பண்றாங்க, ஆக்ஷன் எடுங்க: ஸ்மிருதி இரானியிடம் தீபிகா புகார்
மும்பை: பத்மாவதி ரங்கோலியை சிலர் அழித்து நாசப்படுத்தியதை பார்த்த தீபிகா படுகோனே கோபம் அடைந்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் உதவி கேட்டுள்ளார்.
ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்று படமான பத்மாவதியில் பத்மாவதியாக நடித்துள்ளார் தீபிகா படுகோனே. ராணி பத்மினியை அவமதிப்பதாகக் கூறி ஒரு அமைப்பு செட்டை நாசமாக்கி இயக்குனர் பன்சாலியை தாக்கியது.
இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் கலைஞர் ஒருவர் தீபிகாவின் பத்மாவதி கெட்டப்பை ரங்கோலியாக வரைந்தார்.
|
நாசம்
பத்மாவதி ரங்கோலி சர்ச்சை. நான் 48 மணிநேரம் வரைந்த ரங்கோலியை 100 பேர் கொண்ட கும்பல் ஜெய் ஸ்ரீராம் என்று கூறி நாசமாக்கிவிட்டது. அதிர்ச்சி என்று ரங்கோலியை வரைந்த கரண் புகைப்படங்களுடன் ட்வீட்டினார்.
|
கோபம்
கலைஞர் கரண் மற்றும் அவரின் படைப்பு தாக்கப்பட்டது இதயத்தை நொறுக்குகிறது என்று தீபிகா படுகோனே ட்வீட்டியுள்ளார்.
|
பொறுப்பு
யார் இவர்கள்? இதற்கு யார் காரணம்? இன்னும் எவ்வளவு நாள் இது போன்றவைகளை நடக்க அனுமதிப்பது? என்று தீபிகா கேட்டுள்ளார்.
|
நடவடிக்கை
இதை உடனே நிறுத்த வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ட்வீட்டி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை டேக் செய்துள்ளார் தீபிகா.
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!
-
விஜயகாந்துக்கு மட்டும் பத்மபூஷன் விருது வழங்காமல் இழுத்தடிப்பு.. இதுதான் காரணமா? வெளியான தகவல்கள்