For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
கூவம் சுத்தமாச்சு - But ஊரே கூவமாச்சு ! - பார்த்திபனின் மழைக் கவிதை இது
News
oi-Shankar
By Shankar
|
மழை... ஆண்டு முழுக்க சென்னை மக்களின் கனவாக இருந்த மழை, இன்று சாபமாக மாறிவிட்டது.
சென்னை மாநகரில் வெள்ளத்துக்கு நடுவில் வீடுகள். முறையான வடிகால் வசதி இல்லாமல் இஷ்டத்துக்கும் கட்டப்பட்ட கட்டடங்களே இதற்கு மூல காரணம்.
இந்த மாமழையைப் பற்றி நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் எழுதியிருக்கும் சிலவரிக் கவிதை இது...
நீரோடைகளாகும்
தார் சாலைகள் !
தார்மீக பொறுப்பை
யார் ஏற்பார்களாம் ?
(இது ஆந்திராவில்
நடந்ததாக குறிப்பு )
நம்மூரில் மழையால்
கூவம் சுத்தமாச்சு - but
ஊரே கூவமாச்சு !
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Director - Actor R Parthiban's poem on Rain in Chennai.
Story first published: Tuesday, November 24, 2015, 15:43 [IST]
Other articles published on Nov 24, 2015