Don't Miss!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- News தங்கமலை ரகசியம்.. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
பவன்.... நம்பிக்கை தரும் இன்னொரு இளம் இசையமைப்பாளர்!
சென்னை: கதை சொல்லப் போறோம் படம் மூலம் அறிமுகமாகியுள்ளார் புதிய இசையமைப்பாளர் பவன்.
சென்னையை சேர்ந்தவரான பவன் லண்டனில் எஞ்சினியரிங் முடித்துவிட்டு இசை மீதான நாட்டத்தால் திரைத்துறையைத் தேர்ந்தெடுத்தாராம்.
தமிழ் படங்களில் பணியாற்ற விரும்பி மீண்டும் சென்னை வந்து வாய்ப்புகள் தேடியவர், இயக்குனர் கல்யான் அறிமுகத்தில் கதை சொல்லப் போறோம் படத்தில் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
இப்போது அடுத்தடுத்து நான்கைந்து படங்களுக்கு இசையமைத்து வருகிறார். நகர்வலம், சினாமிகா, ஆழி போன்றவற்றுக்கு இவர்தான் இசை.
குட்டி(2001) தமிழ்படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற இயக்குநர் ஜானகி விஸ்வநாதனின் படம் ஆழி. இப்படம் தமிழ் சினிமாவில் தனிப்பெயர் பெற்றுத்தரும் என நம்பிக்கை தெரிவித்த பவனுக்கு இன்ஸ்பிரேஷன் இளையராஜா.
"ராஜா சார் எனக்கு மட்டுமில்லை.. இசையை நேசிக்கும் எல்லாருக்கும் இன்ஸ்பிரேஷன் என்றால் அவர்தான்," என்கிறார்.
ரீமிக்ஸ் பாடல்களில் தனக்கு என்றுமே உடன்பாடில்லை எனும் பவன் முக்கியத்துவம் தர விரும்புவது மெலடிக்குதானாம்!
நல்லது!