Don't Miss!
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- News மொத்தமாக புரட்டி போடும்.. எல்லாம் மாறும்.. இந்த ஒரு ராசியை அடிச்சிக்க முடியாது.. குரு பெயர்ச்சி பலன்
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
எஸ்3 ரிலீஸையொட்டி ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறாராம் சூர்யா.. பீட்டா கொழுப்புப் பேச்சு!
சென்னை: சூர்யா தனது எஸ்3 படத்திற்கு விளம்பரம் தேட ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக பீட்டா அமைப்பு அவரை விளாசியுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு எதிரான பீட்டா அமைப்பை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு தமிழகத்தில் குரல்கள் ஓங்கி ஒலித்து வருகின்றன. இந்நிலையில் நடிகர் சூர்யா ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
இது குறித்து அறிந்த பீட்டா இந்தியா நிர்வாகி நிகுஞ் சர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சூர்யா தனது எஸ்3 படம் ரிலீஸாக உள்ளதால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசியுள்ளார். சட்டவிரோதமாக அண்மையில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது காளைகள் மற்றும் மனிதர்கள் உயிர் இழந்துள்ளனர்.
காயங்கள் மற்றும் மரணம் ஏற்படுத்தும் கொடூரமான முறையை, உச்ச நீதிமன்றம் தடை செய்து கண்டித்துள்ளதை படத்தின் விளம்பரத்திற்காக ஆதரிப்பது நல்லது அல்ல என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.