For Daily Alerts
Don't Miss!
- News மோடியிடம் கொடுத்த ராஜினாமா கடிதம்? திமுகவை விட்டு விலகியது ஏன்? ரகசியம் உடைத்த பாரிவேந்தர்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அமீர் வீட்டை முற்றுகையிடச் சென்ற இந்து மக்கள் கட்சியினர் கைது
News
oi-Arivalagan
By Sudha
|
சமீபத்தில் அமீர் அளித்த பேட்டியில் விஸ்வரூபம் படம் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தார். அப்போது தலிபான் தீவிரவாதிகளும், விடுதலைப் புலிகளும் ஒன்றுதான் என்று கருத்து தெரிவித்திருந்தார். இதற்குக் கண்டனம் வெடித்துள்ளது.
இணையதளங்களில் அமீர் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். டிவிட்டர், பேஸ்புக் போன்றவற்றிலும் அமீரை கடுமையாக விமர்சித்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இன்று காலை சென்னை தியாகராய நகர் அபிபுல்லா ரோட்டில் உள்ள டைரக்டர் அமீர் வீட்டை இந்து மக்கள் கட்சியினர் சென்னை மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமையில் முற்றுகையிட்டனர். தலிபான்களோடு விடுதலைப்புலிகளை ஒப்பிட்டதற்கு கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து தேனாம்பேட்டை போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண் உள்பட 21 பேரை கைது செய்தனர்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
21 Hindu Makkal katchi cadres were arrested after they attempted to siege Director Ameer's house.
Story first published: Sunday, March 10, 2013, 17:09 [IST]
Other articles published on Mar 10, 2013