Don't Miss!
- News ஆரம்பிக்கும்போதே "மக்கர்" செய்த ஓட்டு மெஷின்.. நாகையில் ஒரு பூத்தில் மாதிரி வாக்குப்பதிவு தாமதம்!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இயக்குநர் சேரன் மீது போலீசில் புகார்!
இயக்குநர் சேரன் வாங்கிய பணத்தைத் திருப்பித்தர மறுத்ததாகக் கூறி அவர் மீது திருநெல்வேலி மாநகரக் காவல் துறை ஆணையரிடம் வக்கீல் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
திருநெல்வேலி, தச்சநல்லூரை அடுத்துள்ள மேல அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்த வக்கீல் எம். குமரன். இயக்குநர் சேரன் நடத்தி வரும் சி2ஹெச் சினிமா பட சிடி நிறுவனத்தில் முகவர் ஆகும் நோக்கில், திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான முகவரான நடேசன் என்பவர் மூலம் ரூ.4 லட்சத்தை வங்கி வரைவோலையாக, கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அனுப்பினார்.
ஆனால், ஓராண்டுக்கு மேலாகியும் குமரனுக்கு எந்தவித ஒப்பந்தமும் வழங்கப்படவில்லை. மேலும், பணத்தை திரும்பக் கேட்டபோது, சேரன், நடேசன் ஆகிய இருவரும் தட்டிக் கழித்து வந்துள்ளனர்.
தொடந்து கேட்டதற்கு, பணத்தையும் தராமல், கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, சேரன், நடேசன், அவரது பங்குதாரர்கள் மீது திருநெல்வேலி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்துள்ளார் குமரன். இதுகுறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?