Don't Miss!
- News என்னது 60 சதவீதமா?அண்ணாமலை கனவு காண்பது அவரது உரிமை.. ஆனால்.. கோவையில் விளாசிய கனிமொழி!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
தீபிகா தலைக்கு ரூ. 10 கோடி, ஜிஎஸ்டி சேர்த்தா சேர்க்காமலா?: பிரகாஷ் ராஜ் கிண்டல்
சென்னை: தீபிகாவின் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிக்கப்பட்டது ஜிஎஸ்டியையும் சேர்த்தா என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.
நடிகர் பிரகாஷ் ராஜ் ட்விட்டரில் மத்திய அரசை நச்சு நச்சுன்னு கேள்வி கேட்டு வருகிறார். #justasking(சும்மா கேட்கிறேன்) என்று ஹேஷ்டேக் போட்டே பல கேள்விகளை கேட்கிறார்.
தீபிகா, பன்சாலி ஆகியோரின் தலையை வெட்டுபவருக்கு ரூ. 5 கோடி பரிசு என்று ஒருவரும், ரூ. 10 கோடி பரிசு என்று பாஜக நிர்வாகியும் அறிவித்துள்ளனர்.
ரிலீஸ்
பத்மாவதி படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கொலை மிரட்டலால் தீபிகா, பன்சாலியின் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
|
ஜிஎஸ்டி
ஒரு நடிகை, இயக்குனரின் தலையை வெட்ட ரூ. 5 கோடி பரிசு அறிவிக்கப்பட்டது. ஒரு கட்சியின் செய்தித்தொடர்பாளரோ ரூ. 10 கோடி அறிவித்துள்ளார். பணமதிப்பிழப்புக்கு பிறகு இவ்வளவு பெரிய தொகை பரிசா...இதில் ஜிஎஸ்டி சேர்கப்பட்டுள்ளதா.. என்று ட்வீட்டியுள்ளார் பிரகாஷ் ராஜ்.
ஐலவ்யூ
பிரகாஷ் ராஜின் ட்வீட்டை பார்த்த நெட்டிசன்களோ செல்லம் ஐ லவ் யூ செல்லம். நாங்கள் நினைத்தோம் நீங்கள் கேட்டுவிட்டீர்கள் என்று தெரிவித்துள்ளனர்.
சமூக வலைதளங்கள்
பிரகாஷ் ராஜ் கேட்ட ஜிஎஸ்டி கேள்வியை வைத்து மீம்ஸ் போட்டு சமூக வலைதளங்களில் சுற்றவிட்டுள்ளனர்.