Don't Miss!
- News தலைநிமிருது தருமபுரி.. அங்கே மலை உச்சியில் யாரு? கலெக்டர் சாந்தி? தர்மபுரி மலை கிராமம் குஷி.. சபாஷ்
- Technology WhatsApp-ல ஸ்டேட்டஸ் போடுறீங்களா? வருது புது அப்டேட்.. டபுள் சந்தோஷத்தில் பயனர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?
- Automobiles வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- Finance தங்கம் விலை தடாலடி உயர்வு.. ஒரே நாளில் 450 ரூபாய் எகிறியது.. மக்கள் அதிர்ச்சி..!
- Sports IPL 2024 CSK : ருதுராஜ் கெய்க்வாட் உடன் ஓபனிங்கில் தல தோனி? சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் ட்விஸ்ட்
- Lifestyle உடலின் இந்த பகுதிகளில் அடிக்கடி வீக்கம் ஏற்படுதா? அப்ப உங்க கல்லீரல் மோசமான நிலையில் இருக்குன்னு அர்த்தம்...
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
கைது செய்தால் தீக்குளிப்பேன்: ப்ரீத்தி அம்மா மிரட்டல்
என் மகள் ப்ரீத்தி வர்மா கொடுத்துள்ள அபாண்டமான புகாரின் பேரில் என்னையும், எனது கணவரையும் கைது செய்ய போலீஸார் முயன்றால் காவல் நிலையம் முன்பு தீக்குளித்து செத்துப் போவோம் என்று நடிகை ப்ரீத்தி வர்மாவின் தாயார் ரம்யா ஆவேசமாக கூறியுள்ளார்.
நீதிமன்றத்திற்கு வந்திருந்த ப்ரீத்தியின் பெற்றோர், தாத்தா, பாட்டி ஆகியோர் தங்களுடன் வந்து விடுமாறு ப்ரீத்தியிடம் கோரியபோது, அவர் அவர்களுடன் பேச மறுத்து விட்டு காரில் ஏறிப் போய் விட்டார்.
இதற்கிடையே, ப்ரீத்தி கொடுத்த புகாரின் பேரில் தாயார் ரம்யா, தந்தை பரத் ஆகியோரை போலீஸார் கைது செய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று ப்ரீத்தியின் தாயார் ரம்யா செய்தியாளர்களை அழைத்து திடீர் பேட்டி கொடுத்தார். அப்போது ப்ரீத்தி கூறிய புகார்களை திட்டவட்டமாக மறுத்த அவர் என் மீது ப்ரீத்தி அபாண்டமாக புகார் கூறுகிறார். என்னிடம் பால் குடித்து வளர்ந்த அவள் இப்போது என் மீது அநியாயமாக புகார் கூறுகிறாள். அவள் குடித்த பாலுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.
ஒரு கும்பலிடம் அவள் சிக்கியுள்ளாள். யாரை நல்லவர்கள் என்று எண்ணி அவர்களிடம் ப்ரீத்தி இருக்கிறார்களோ, அவர்கள் நல்லவர்கள் கிடையாது என்பதை சீக்கிரமே புரிந்து கொள்வாள்.
அந்தக் கும்பல் ஒரு விபச்சாரக் கும்பல். அவர்கள் ப்ரீத்தியை நாசமாக்கி விடுவார்கள். ப்ரீத்தி கொடுத்த புகாரை வைத்து எங்களை போலீஸார் கைது செய்யக் கூடாது. எங்கள் மீதான புகாருக்கு ஆதாரம் இல்லாமல் போலீஸார் கைது செய்ய முயன்றால் காவல் நிலைய வாசலில் வைத்து தீக்குளித்து செத்துப் போவோம்.
இதுவரை நாங்கள் கோர்ட் படியேறியதே கிடையாது. இப்போது எங்களது மகளால் கோர்ட்டு வரை வந்து விட்டோம்.
இவ்வளவு பேசும் ப்ரீத்தி வர்மா, இந்த ஒன்றரை மாதத்தில் எப்படி இருந்தாள் என்பதை மருத்துவப் பரிசோதனை செய்து பார்த்தால் தெரிந்து விடும் என்றார் ரம்யா ஆவேசமாக.
-
Vijay: விமான நிலையத்தில் விஜய்க்காக காத்திருக்கும் கேரள ஃபேன்ஸ்.. இப்படியொரு வெறித்தனமான ரசிகர்களா?
-
Baakiyalakshmi serial: ஓஹோ என்று மாறிய கோபியின் பிசினஸ்.. வாயெல்லாம் பல்லாகிப் போன ஈஸ்வரி!
-
ரியாவுடன் ரகசிய திருமணம்.. கேள்விக்குறியாகும் மீனாட்சியின் வாழ்க்கை.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!