Don't Miss!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- News கிளாம்பாக்கத்தில் அலைமோதிய கூட்டம்.. நள்ளிரவில் திடீரென போராட்டத்தில் குதித்த பயணிகள்
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
திரைத் துளி
சில காலத்துக்கு முன் தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரதியுஷா நடித்த கடைசிப் படமான நதி விரைவில்வெளியாக உள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த நடிகை பிரதியுஷா பாரதிராஜாவின் கடல் பூக்கள் மூலம் தமிழில் அறிமுகமாகி விஜயகாந்த்,சத்யராஜ், பிரபு, முரளி போன்றோருடன் நடித்தார்.
முன்னணிக்கு வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார்.இதனால் தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்தன. தமிழில் பிரதியுஷா நடித்துக் கொண்டிருந்தகடைசிப் படம் நதி.
இந்தப் படத்தில் சில முக்கியமான காட்சிகளில் அவர் நடிக்க வேண்டியிருந்தது. திடீரென்று அவர் தற்கொலைசெய்து கொண்டதால் படம் பாதியில் நின்று போனது. தற்போது திரைக் கதையில் சில மாற்றங்கள் செய்து படத்தைமுடித்துள்ளார்கள்.
படத்தின் முடிவில் கற்பழிக்கப்பட்டு, பிரதியுஷா தற்கொலை செய்து கொள்வது போல கதையைமாற்றிவிட்டார்களாம்.
தற்போது படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்டது. செப்டம்பர் மாத இறுதியில் இந்தப் படம் ரிலீஸ் ஆகிறது.