For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
திரைத் துளி
News
-Staff
By Staff
|
இயக்குநர் ராஜகுமாரனை மணமுடித்திருக்கும் நடிகை தேவயானி, சமீபத்தில் ராஜகுமாரனோடு மகாராணி போல வாழ்கிறேன் என்று ஸ்டேட்மென்ட்விடுத்துள்ளார்.
உண்மையில், திருமணச் செய்தியால் 3 படங்களிலிருந்து கழற்றி விடப்பட்டிருக்கிறார். தனது அம்மாவிற்கு ஆளை அனுப்பி சொத்தை கேட்டிருக்கிறார்தேவயானி.
ஆனால் அம்மணியோ, ஒரு சல்லிக்காசு கூட கிடையாது. வேணும்னா, மாமியாரோடு, வியாபாரம் பண்ண இட்டிலி சட்டி வாங்கித் தாரேன், சம்மதமா?என்று நக்கலாக கேட்டிருக்கிறார். (ராஜகுமாரனின் தாயார் இன்னும் கிராமத்தில் இட்லி சுட்டு விற்றுக் கொண்டிருக்கிறார் என்பதுநினைவிருக்கலாம்).
ஆனாலும், ராஜகுமாரனின் மாமியாருக்கு ரொம்பத்தான் லொள்ளு!
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Tuesday, May 1, 2001, 23:50 [IST]
Other articles published on May 1, 2001