Don't Miss!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரஜினி பற்றி நான் 'அப்படி' சொல்லவில்லை: திரித்து எழுதுவதை கண்டிக்கிறேன்- சேரன்
சென்னை: சில ஊடகங்கள் தங்கள் எண்ணங்களை எனது கருத்து மூலம் திணிக்கிறது ரஜினிக்கு அரசியல் தேவையா என தலைப்பிட்டு வன்மையாக கண்டிக்கிறேன் திரித்து எழுதுவதை என இயக்குனர் சேரன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து கடந்த 15ம் தேதி தனது ரசிகர்கள் மத்தியில் பேசினார். அதில் இருந்து அவர் அரசியலுக்கு வருவது பற்றி தான் எங்கு பார்த்தாலும் பேச்சாக உள்ளது.
இந்நிலையில் இது குறித்து இயக்குனரும், நடிகருமான சேரன் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.
|
பொய்யே
#rajinikanthகளவும் ஊழலும் லஞ்சமும் சுயநலமும் நேர்மையின்மையும் சூழ்ந்த இந்த அரசியல் உங்களுக்கு ஒத்துவருமா.. உங்களுக்கு பொய்யே பேசவராதே என சேரன் ட்வீட்டியிருந்தார்.
|
சேரன்
சில ஊடகங்கள் தனது கருத்தை மாற்றி வெளியிட்டுள்ளதாக தெரிவித்து சேரன் ட்வீட்டியிருப்பதாவது, சில ஊடகங்கள் தங்கள் எண்ணங்களை எனது கருத்து மூலம் திணிக்கிறது ரஜினிக்கு அரசியல் தேவையா என தலைப்பிட்டு வன்மையாக கண்டிக்கிறேன் திரித்து எழுதுவதை.
|
ரஜினி
ரஜினிசார் நல்ல மனிதர். அரசியல் லாபங்களுக்காக அவரை வலியுறுத்தி இறக்கி ஆதாயம்தேட நினைப்பவர்களிடம் உஷார் என சொன்னேன். மக்கள் அழைத்தால் வாருங்கள் என ட்வீட்டியுள்ளார் சேரன்.
அரசியல்
அரசியல் குறித்து ரஜினியாக பேசியதால் அவரது ரசிகரக்ள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர் அரசியலுக்கு வருவார், சரியான நேரத்திற்காக காத்திருக்கிறார் என்று ரஜினியின் நண்பர் ராஜ் பகதூர் கூட தெரிவித்துள்ளார்.