For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Sports தம்பி! உனக்கு இது தான் கடைசி வாய்ப்பு.. ரூ.14 கோடி வீரருக்கு நெருக்கடி.. காத்திருக்கும் ஆல்ரவுண்டர்
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அழக் கூடாது தம்பி: சிவகார்த்திகேயனுக்கு ரஜினி அட்வைஸ்
News
oi-Shameena
By Siva
|
சென்னை: தன்னை சிலர் மிரட்டுவதால் அழுத சிவகார்த்திகேயனுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன் செய்து அறிவுரை வழங்கியுள்ளாராம்.
தன்னை சிலர் மிரட்டுவதாகக் கூறி நடிகர் சிவகார்த்திகேயன் ரெமோ சக்சஸ் மீட்டில் அழுதார். கவலைப் படாதீங்க சிவா கடவுள் இருக்கிறார் என்று சிம்பு ஆறுதல் கூறினார்.
சிவகார்த்திகேயன் விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஷால் தெரிவித்துள்ளார். மேலும் பல பிரபலங்களும் சிவாவுக்கு போன் செய்து ஆறுதல் கூறியுள்ளார்களாம்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிவாவுக்கு போன் செய்து பேசியுள்ளாராம்.
போனில் ரஜினி கூறியதாக கூறப்படுவதாவது,
இது மாதிரி பிரச்சனைகளை எல்லாம் நினைத்து நினைத்து கவலைப்படாமல் மறந்துவிட வேண்டும். குடும்பத்துடன் ஒரு 10 நாட்களுக்கு வெளிநாட்டுக்கு சென்று வாருங்கள். எல்லாம் சரியாகிவிடும் என்றாராம்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Rajinikanth reportedly advised Sivakarthikeyan not to take any thing to heart and cry. He even asked Siva to go abroad with family and relax.
Story first published: Friday, October 14, 2016, 17:04 [IST]
Other articles published on Oct 14, 2016