Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ஆனார் ராஜு மகாலிங்கம்!
Recommended Video
சென்னை: இதுவரை லைகா நிறுவன நிர்வாகியாக இருந்த ராஜூ மகாலிங்கம் இப்போது ரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சுபாஷ்கரன் அல்லிராஜாவின் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தயாரிப்பாளராக இருந்தவர் சுபாஷ்கரன்.
லைகாவின் சினிமா தயாரிப்புகளை முழுமையாகப் பார்த்துக் கொண்டவர் இவர்தான். ரஜினிகாந்த் நடிப்பில் 2.ஓ படம் உருவாகக் காரணமானவர்களுள் இவரும் ஒருவர். ஆரம்பத்திலிருந்தே ரஜினிக்கு மிக நெருக்கமானவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.
ரஜினிகாந்த் தனது ரசிகர்களைச் சந்தித்து படமெடுத்துக் கொண்ட நிகழ்வுகள் அனைத்திலும் தவறாமல் கலந்து கொண்டவர் ராஜு மகாலிங்கம்.
கடந்த டிசம்பர் மாதம் ரஜினி தனது தனிக் கட்சி முடிவை அறிவித்ததுமே, ராஜு மகாலிங்கம் லைகாவிலிருந்து வெளியேறினார். ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் கூட்டம், நிர்வாகிகள் தேர்வில் நிர்வாகி சுதாகருடன் இணைந்து செயல்பட்டார் ராஜு மகாலிங்கம்.
இப்போது அவரையே மக்கள் மன்றத்தின் செயலாளர் பொறுப்பில் நியமித்துள்ளார் ரஜினிகாந்த். விஎம் சுதாகர் மக்கள் மன்ற நிர்வாகியாகத் தொடர்கிறார்.