Just In
- 31 min ago
சனம் ஷெட்டியின் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. அவங்களே சொல்லியிருக்காங்க.. என்னன்னு பாருங்க!
- 53 min ago
'கே.ஜி.எஃப்' இயக்குனரின் 'சலார்' படத்தில் .. பிரபாஸூக்கு வில்லன் ஆகிறார், நடிகர் விஜய் சேதுபதி?
- 1 hr ago
ஹிப்ஹாப் ஆதியின் "அன்பறிவு" படப்பிடிப்பு ஆரம்பம்!
- 1 hr ago
பிரம்மாண்ட அரங்கில் தொடங்கியது ‘கலியுகம்’ படப்பிடிப்பு.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
Don't Miss!
- Lifestyle
நல்லது என நீங்க நினைக்கும் இந்த உணவு முறை உங்க தூக்கத்தை சீர்குலைக்குமாம்...!
- Finance
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமெரிக்க அதிபர்.. இனி வேற லெவல் தான்..!
- News
கமலா மேடம்.. உங்களுக்காக சூடான புளியோதரை.. தெறிக்க விட்ட பத்மலட்சுமி!
- Sports
மேள தாளங்கள் முழங்க.. சாரட் வண்டியில் மிதந்தபடி வந்த நடராஜன்.. சின்னப்பம்பட்டி மக்கள் மாஸ் வரவேற்பு
- Automobiles
முண்டாசு கட்டிய பிஎம்டபிள்யூ... இந்தியாவில் 25 புதிய மாடல்களுடன் தெறிக்கவிட திட்டம்!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒரே சோக கீதம் பாடும் ரகுல் ப்ரீத் சிங்: திடீர்னு என்னாச்சு?

சென்னை: படங்கள் தோல்வி அடைவது குறித்து ரொம்பவே ஃபீல் செய்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங் பாலிவுட் பக்கமும் சென்று வந்துள்ளார். தமிழில் அவர் நடித்த படங்கள் ஓடாததால் பிளாப் நடிகை என்று ஒதுக்கப்பட்டார்.
தீரன் அதிகாரம் ஒன்று ஹிட்டான பிறகே ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கோலிவுட்டில் நல்ல பெயர் கிடைத்தது.

தோல்வி
படங்கள் வெற்றி பெறுவதும், தோல்வி அடைவதும் நம் கையில் இல்லை. இருப்பினும் படங்கள் ஓடாவிட்டால் ராசியில்லாதவர் என்று ஒதுக்குகிறார்கள் என்று ஃபீல் பண்ணியுள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.

உழைப்பு
இந்த படம் ஓடக் கூடாது என்று நினைத்து எந்த படத்தையும் யாரும் எடுப்பது இல்லை. அனைவரும் கஷ்டப்பட்டு தான் ஒவ்வொரு படத்தையும் எடுக்கிறோம். அப்படி இருந்தும் சில படங்கள் ஓடுவது இல்லை என்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.

முடிவு
படங்களின் வெற்றி, தோல்வியை ரசிகர்கள் தீர்மானிக்கிறார்கள். நம் படம் ஓடாவிட்டால் யாருமே நம்மை கண்டுகொள்வது இல்லை. நான் நடித்த சில படங்கள் ஓடவில்லை. படம் ஓடாவிட்டால் யாரையும் குறைகூற முடியாது என்று ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.

ரகுல் ப்ரீத் சிங்
நான் தோல்வி படம் கொடுத்த இயக்குனர்களை ஒதுக்க மாட்டேன். ஹிட்டாகும் என்று நினைத்து எடுக்கும் படம் தோல்வி அடையும், பிளாப் ஆகும் என்று நினைத்த படம் ஹிட்டாகும். இது நடந்துள்ளது என்று ரகுல் ப்ரீத் சிங் கூறியுள்ளார்.