Just In
- 7 min ago
ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்!
- 34 min ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- 2 hrs ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- 2 hrs ago
கமல் காலில் ஆபரேஷன்.. ஆரி அனுப்பிய அன்பு மெஸேஜ்ஜ பாத்தீங்களா.. அள்ளும் லைக்ஸ்!
Don't Miss!
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- News
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று... ஐ.சி.யூ.வில் தொடர்ந்து சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை
- Sports
இனிமே இவரை டீமை விட்டு ஒதுக்க முடியாது.. என்ன செய்யப் போகிறார் கேப்டன் கோலி?
- Automobiles
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கால்நூற்றாண்டுக்குப் பிறகு மீண்டும் இணையும் தெலுங்குக் கூட்டணி!
ஐதராபாத் : தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டு சர்ச்சை இயக்குனர் என பெயரெடுத்தவர் ராம் கோபால் வர்மா. முன்பெல்லாம் இன்று யாரை வம்பிழுக்கப் போகிறாரோ என அவரது ட்வீட்களுக்காகவே காத்திருப்பார்கள் ரசிகர்கள். சமீபகாலமாக ட்விட்டரில் அடக்கிவாசித்து வருகிறார்.
தெலுங்கில் என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் 'லட்சுமியின் என்.டி.ஆர்' படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார் ராம் கோபால் வர்மா. இந்தப் படத்தில் என்.டி.ஆரின் மகனான பாலகிருஷ்ணா நாயகனாக நடிக்கிறார்.

இந்தப் படத்தை அடுத்து நாகார்ஜூனாவை வைத்து ஒரு ஆக்ஷன் படத்தை இயக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார் ராம்கோபால் வர்மா. இதற்கு முன்பு நாகார்ஜூனாவை வைத்து 1990-ம் ஆண்டு 'ஷிவா', 1993-ம் ஆண்டு 'கோவிந்தா கோவிந்தா' ஆகிய படங்களை இயக்கியுள்ளார் ராம் கோபால் வர்மா.
அந்தவகையில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் இணையப்போகிறார்கள். இந்தப் படம் அடுத்த ஆண்டு தொடங்க இருக்கிறது. நாகார்ஜூனா இதுவரையில் நடித்திராத மாதிரியான ஆக்ஷன் கதையாக இருக்கும் எனக் குறிப்ப்பிட்டிருக்கிறார் ராம் கோபால் வர்மா. இத்தனை வருடங்கள் கழித்து இனைந்தாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வோம் எனத் தெரிவித்துள்ளார்.