Don't Miss!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- News ஒரு பக்கம் டிடிவி, மறுபக்கம் தங்கம், நடுவில் நாராயணசாமி.. தேனியில் கொண்டாட்டமும்.. திண்டாட்டமும்!
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
திரைத் துளி
டிகை விஜி சாவுக்குக் காரணமாக இருந்த அவரது முன்னாள் காதலர் ரமேஷ் செவ்வாய்க்கிழமை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
நடிகை விஜி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் டைரக்டர்ரமேஷ் தன்னைக் காதலித்து திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டார் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் டைரக்டர் ரமேஷ் திருப்பூரில் வைத்து போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அதன் பின் அவர் சென்னை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டார்.
தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரமேஷ் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு செவ்வாய்கிழமை விசாரணைக்குவந்தது. ரமேஷை ஜாமீனில் விடுதலை செய்யக் கூடாது என்று தேசிய மகளிர் சங்கத்தலைவி ஒவியம் என்பவரும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
ஜாமீன் மனு மீதான் விசாரணை நடத்திய நீதிபதி முருகேசன் இயக்குனர் ரமேஷை ஜாமீனில் விடுதலை செய்ய உத்திரவிட்டார்.