Don't Miss!
- Finance துணை முதல்வரின் உதவியாளர் போல் நடித்து ரூ.15 லட்சம் மோசடி.. மும்பையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!
- Lifestyle லோக்சபா தேர்தல் 2024: இதுவரை இந்திய பிரதமர்களாக இருந்தவர்கள் யார் யார்? அவர்களின் பதவிக்காலம் என்ன?
- News "மயக்கமா வருது" திடீரென பிரச்சாரத்தில் இருந்து கிளம்பிய அமைச்சர் நேரு! மருத்துவமனையில் அனுமதி! பரபர!
- Technology தூள் கிளப்ப போகும் நோக்கியா.. கம்மி பட்ஜெட்.. வருகிறது புதிய போன்கள்.. எந்தெந்த மாடல்?
- Automobiles மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்
- Sports ரஷீத் கானை அடிக்க தைரியம் இருக்கனும்.. அந்த பையனுக்கு கொஞ்சம் கூட பயமே இல்லை.. மைக் ஹசி பாராட்டு!
- Education டிஆர்டிஓ நிறுவனத்தில் பணிபுரிய அருமையான வாய்ப்பு...!!
- Travel கோயம்புத்தூரில் இருந்து உங்கள் நண்பர்களுடன் ரோடு ட்ரிப் செல்ல பெஸ்ட் ஐடியாக்கள் இதோ!
அ..ஆ.. இ.. ஈ... ரித்திகா சிங்கின் 'தமிழ்' வாத்தியாராக மாறிய விஜய் சேதுபதி!
சென்னை: தமிழ் கற்றுக் கொள்வது எப்படி என விஜய் சேதுபதி தனக்கு டிப்ஸ் வழங்கியதாக நடிகை ரித்திகா சிங் கூறியிருக்கிறார்.
இறுதிச்சுற்று படத்துக்குப்பின் ஆண்டவன் கட்டளை படத்தில் ரித்திகா சிங் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் இப்படத்தை காக்கா முட்டை புகழ் மணிகண்டன் இயக்கி வருகிறார்.
இந்நிலையில் நடிகை ரித்திகா சிங் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதியைப் பார்த்து தன் மிகவும் பயந்ததாக கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் ''விஜய் சேதுபதி மிகவும் அமைதியாக இருந்ததால் ஆரம்பத்தில் பயந்தேன்.
ஆனால் போகபோக அவரின் கலகலப்பான குணம் குறித்துத் தெரிந்து கொண்டேன்.தமிழ் கற்றுக் கொள்வது குறித்து எனக்கு நிறைய டிப்ஸ் கொடுத்திருக்கிறார்.
அவர் கூறியதுபோல சப்-டைட்டில் இல்லாத தமிழ்ப்படங்களை பார்த்து தமிழ் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்.தற்போது நான் வேகமாக தமிழ் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் விஜய் சேதுபதிதான் என்று அவருக்குப் புகழாரம் சூட்டியிருக்கிறார்.
ஆண்டவன் கட்டளை படத்துக்குப்பின் மீண்டும் ஒரு நேரடித் தமிழ்ப்படத்தில் நடிக்க ரித்திகா சிங் ஒப்பந்தமாகியிருக்கிறார்.