Don't Miss!
- Sports PBKS vs MI : என்னா அடி.. பீதியை கொடுத்திட்ட தம்பி.. அஷுதோஷ் சர்மாவை நேரடியாக பாராட்டிய அம்பானி மகன்!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
திரைத் துளி
நடிகை ரோஜாவுக்கு இன்னும் சில நாட்களில் குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் கூறியுள்ளதால்அவரது வழக்கு விசாரணையை தள்ளி வைக்கும்படி நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. அதைஏற்ற நீதிபதி வழக்கை தள்ளிவைத்தார்.
ரூ. 8 லட்சத்திற்கான காசோலை கொடுத்ததில், அது வங்கியிலிருந்து திரும்பி விட்டதால், நடிகைரோஜா மீது சென்னை சைதாப்பேட்டை 17வது பெருநகர நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது. இன்று இந்த வழக்கில் ரோஜா ஆஜராகுமாறு நீதிபதி விஜயகாந்த்உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் ரோஜா நீதிமன்றத்திற்கு வரவில்லை. அவர் சார்பில் அவரது வக்கீல் சிவா ஒரு மனுவைத்தாக்கல் செய்தார். அதில் நடிகை ரோஜா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு இன்னும் 10நாட்களுக்குள் குழந்தை பிறந்து விடும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். எனவே அவர்நீதிமன்றத்திற்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
மனுவை பரிசீலித்த நீதிபதி விஜயகாந்த், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வருகிற 23ம்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.