Just In
- 2 min ago
டைம் டிராவல் கதை.. உருவாகிறது 'இன்று நேற்று நாளை 2' ஆம் பாகம்.. பூஜையுடன் ஷூட்டிங் தொடக்கம்!
- 8 min ago
பிக்பாஸ் வீட்டில் கடைசி வரை இருந்த பாலாஜிக்கு இவ்வளவுதான் சம்பளமா? தீயாய் பரவும் பட்டியல்!
- 2 hrs ago
அக்ரிமென்டை வைத்து மிரட்டியதா விஜய் டிவி? சுரேஷ் சக்கரவர்த்தியின் டிவீட்டால் ரசிகர்கள் ஷாக்!
- 2 hrs ago
'என்ன இவரும் இப்படி கிளாமர்ல இறங்கிட்டாப்ல..' வைரலாகும் நடிகை பூனம் பஜ்வாவின் 'ஜில்' போட்டோஸ்!
Don't Miss!
- Sports
இந்தியா இதை மட்டும் செஞ்சா போதும்.. இந்த மேட்ச்சும் போச்சு.. கதிகலங்கிய ஆஸி.!
- News
தேனி ராஜா.. ஆசைப்பட்ட தமிழரசி.. உப்புக்கோட்டைக்கு சிட்டாய் பறந்து வந்து.. அங்க பாருங்க ஒரு டிவிஸ்ட்!
- Finance
முகேஷ் அம்பானியின் அதிரடி திட்டம்.. சவால் விடும் வாட்ஸப் + ஜியோமார்ட் கூட்டணி..!
- Automobiles
தானாகவே ஓடும்... இந்தியாவிற்கு வரவுள்ள டெஸ்லா கார் பற்றிய இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...
- Lifestyle
Kumbh Mela 2021: மகா கும்பமேளா பற்றி தொிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரூ. 40 லட்சம்ப்பு: ரஜினி, கமல் போன்று பெரிய காரியம் செய்த சாய் பல்லவி
ஹைதராபாத்: தான் நடித்த படத்திற்கான சம்பள பாக்கியை வாங்க மறுத்துள்ளார் சாய் பல்லவி.
சாய் பல்லவி நடிப்பில் டிசம்பர் மாதம் இரண்டு படங்கள் ரிலீஸானது. ஒன்று மாரி 2, மற்றொன்று ஷர்வானந்துடன் சேர்ந்து அவர் நடித்த தெலுங்கு படம் படி படி லேச்சு மனசு.
படி படி லேச்சு மனசு எதிர்பார்த்தபடி ஓடவில்லை. இதனால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

சாய் பல்லவி
படி படி லேச்சு மனசு படத்தில் நடித்த சாய் பல்லவிக்கு முன்பணம் கொடுத்துவிட்டு மீதத் தொகையை பின்னர் தருகிறோம் என்று கூறியிருக்கிறார்கள். இந்நிலையில் படம் ரிலீஸான பிறகு சம்பள பாக்கி ரூ. 40 லட்சத்தை தயாரிப்பாளர் அவரிடம் கொடுக்க அவரோ வாங்க மறுத்துவிட்டாராம்.

படம்
படி படி லேச்சு மனசு படம் ரூ. 22 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்ட நிலையில் வெறும் 8 கோடி மட்டும் தான் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் அவர் தனது சம்பளத்தை விட்டுக் கொடுத்துள்ளாராம்.

பாராட்டு
ரூ. 40 லட்சம் சம்பளத்தை சாய் பல்லவி விட்டுக் கொடுத்தது குறித்து அறிந்த டோலிவுட் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் அவரை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த பொண்ணுக்கு பெரிய மனசு என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

நல்ல பெயர்
சாய் பல்லவியின் பெயர் தேவையில்லாத விஷயங்களில் அடிபட்டு அவர் திமிர்பிடித்தவர் என்ற பேச்சு கிளம்பியது. இந்நிலையில் அவர் தற்போது செய்துள்ள காரியத்தால் அவரின் நல்ல குணம் திரையுலகினருக்கு தெரிய வந்துள்ளது. முன்பு ரஜினிகாந்த், கமல் ஹாஸன் போன்றோர் படங்கள் தோல்வி அடைந்தால் சம்பளத்தை விட்டுக் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.