Just In
- 12 min ago
90 நாட்கள் போரிங்காய் இருந்தவருக்கு 16 கோடி ஓட்டுகள்.. ரம்யா பாண்டியனை மறைமுகமாக சாடும் பிரபலம்!
- 22 min ago
குளோபலி நம்பர் ஒன்.. உலகளவில் முதல் வாரத்தில் மாஸ்டர் படம் தான் வசூலில் டாப்பாம் #MasterGloballyNo1
- 1 hr ago
மனிதாபிமான செயல்பாடுகள்.. நடிகர் அன்பு பாலாவுக்கு அமெரிக்க பல்கலை கவுரவ டாக்டர் பட்டம்!
- 1 hr ago
கவர்ச்சி பாதைக்கு ரூட்டை மாற்றும் பிரபல இளம் நடிகை!
Don't Miss!
- Lifestyle
90% மக்கள் புறக்கணிக்கும் சர்க்கரை நோயின் அபாயகரமான ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள்!
- News
கொரோனா வந்துருமே.. பயந்து போய்.. விமான நிலையத்திலேயே பதுங்கியிருந்த இந்தியர் கைது!
- Finance
மாருதி சுசூகி திடீர் முடிவு.. கார்களின் விலை 34,000 வரை உயர்வு..!
- Sports
நடுவர்களின் பாரபட்சம்.. எல்லா பக்கமும் சுற்றி வளைக்கும் ஆஸ்திரேலிய அணி.. களத்தில் ஏற்பட்ட சர்ச்சை!
- Automobiles
மாருதி டீசல் எஞ்சின் ரெடி... எர்டிகா, சியாஸ் கார்களில் விரைவில் அறிமுகம்?
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வா... வா... என் தேவதையே... - சமந்தாவைக் கரம்பிடித்த சைதன்யா! #ChaySam

கோவா : கோவா நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நேற்று இந்து முறைப்படி, நடிகை சமந்தா - தெலுங்கு நடிகர் நாக சைதன்யா திருமணம் நடைபெற்றது.
காதலர்களான தெலுங்கு திரையுலக நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் நேற்று சுற்றத்தினர் முன்னிலையில் திருமண பந்தத்தில் இணைந்தார்கள்.
நேற்று இந்து முறைப்படி நடைபெற்ற திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் என 200 பேருக்கும் குறைவாகவே கலந்து கொண்டார்கள். இன்று கிறிஸ்தவ முறைப்படி இவர்களது திருமணம் நடைபெறவிருக்கிறது.
|
ஏஞ்சல் ட்ரெஸ்
ஆம்... தேவதைக் கதைகளை உண்மைதான் என இப்போதோவாது நம்பித்தான் ஆகவேண்டும்!
|
கதவிடுக்கில் சமந்தா
அரையடிக் கதவிடுக்கில் கசிகிற உன் முகத்தில்தான் மறைந்திருக்கின்றன கோடிப் புன்னகைகள்..!
|
சமந்தா சிரிப்பு
வாழ்நாளெங்கும் நீடித்திருக்கிற தூய்மையான புன்னகை இது... உன் புன்னகையால் அகிலம் ரட்சிக்கப்படட்டும்!
|
கோவா கடற்கரை
மடிமீது நீயிருக்க... உன் விழி மீது நானிருக்க... இருவருக்குமிடையே சிந்தும் புன்னகை கொண்டு இக்கடல்வெளியை நிறைப்போம்!
|
மகாராணி
மலர்களும் இவளைச் சூடிக் கொள்ள விழையும் அன்புலகின் முடிசூடா மகாராணி இவள்!
|
காதல் நிஜமானது
உன்னோடு நான் சேரும் காதல் நிஜமானதே... இன்னும் சில மணித் துளியில் நம் கனவு நனவாகுமே..!
|
காதல் அழகி
காதலி, மனைவியாகப் பிறவிப் பெரும்பயன் அடையப்போகிற கடைசி நிமிடத்தில் விளையாடும் தேவதை விளையாட்டு!
|
இன்னும் சில நொடியில்
இந்தப் பக்கம் நானிருக்க, அந்தப் பக்கம் நீயிருக்க... இருவரும் ஒன்றாகும் கணம் ஒரு நூலில் விலகி நிற்குதே... இனி வரும் காலமெல்லாம் நீயேயென் உயிருமென ஒரு கணம் இதயம் எகிறித் துடிக்குதே..!
|
அன்பு தழும்பும்
கண்களில் நிறைந்திருக்கும் நம் புன்னகை மீது சாட்சியாக, உனக்கு நானும் எனக்கு நீயுமென வாழப்போகும் இவ்வாழ்வில் எப்போதும் அன்பு தழும்பிக் கொண்டிருக்கும் எனச் சத்தியம் செய்கிறோம்!