Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சிறையிலிருந்து வெளியான 4 மணி நேரத்தில், 4 படங்களைக் கைப்பற்றிய சஞ்சய் தத்
மும்பை: நேற்று சிறையிலிருந்து வெளியான 4 மணி நேரத்திற்குள் தனது அடுத்த பட வாய்ப்பைப் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார் நடிகர் சஞ்சய் தத்.
நன்னடத்தை காரணமாக நேற்று புனேயில் உள்ள எரவாடா சிறையிலிருந்து, நடிகர் சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டார். சஞ்சய் தத் விடுதலைக்கு பலரும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக, சஞ்சய் தத் ஒரு ஆக்ஷன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை உடனடியாகப் பெற்றிருக்கிறார்.
இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன்களுடன் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு, வருகின்ற கோடை விடுமுறையில் தொடங்கவுள்ளது.
இதில் சஞ்சய் தத்திற்கு ஜோடியாக முன்னணி ஹீரோயின் ஒருவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதாம்.
மேலும் சஞ்சய் தத் சோலோ ஹீரோவாக இப்படத்தில் நடிப்பதை இயக்குநர் சித்தார்த் உறுதி செய்திருக்கிறார்.
இப்படம் தவிர உமேஷ் சுக்லாவின் பெயரிடப்படாத படம், இந்திரா குமாரின் தம்மார் மற்றும் முன்னாபாய் படத்தின் 3 வது பாகம் ஆகியவற்றிலும் சஞ்சய் தத் நடிக்கவிருக்கிறார்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!