Just In
- 29 min ago
எனக்கா ரெட் கார்டு.. உள்ளே இருந்தபோது என் ஃபிரண்ட்ஸே நம்பிக்கை துரோகம் பண்ணாங்க.. பாலாஜி உருக்கம்!
- 1 hr ago
முதன் முறையாக.. இப்படியொரு கேரக்டரில் நடிக்கும் 'பிக் பாஸ்' டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன்!
- 1 hr ago
நயன்தாராவுக்கு ரெஸ்ட் கொடுத்துடலாம் போலயே.. சம்யுக்தாவின் பர்ஃபாமன்ஸை பாராட்டும் ரசிகர்கள்!
- 1 hr ago
பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வென்ற ஆரி.. சனம் ஷெட்டி என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!
Don't Miss!
- Sports
இமாலய வெற்றி... பாராட்டுக்களால் திக்குமுக்காடும் இந்திய வீரர்கள்... தமிழ் பிரபலங்கள் பாராட்டு!
- Education
ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் கோவையிலேயே தமிழக அரசு வேலை வேண்டுமா?
- Finance
91,000 பேருக்கு வேலை.. அசத்தும் டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ.. மாணவர்களுக்கு ஜாக்பாட்!
- Automobiles
தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்... எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!
- News
கொரோனா தடுப்பூசியா...தயங்கும் தமிழக சுகாதார பணியாளர்கள்
- Lifestyle
புற்றுநோய் நோயாளிகளின் கடவுளாக வாழ்ந்த டாக்டர் வி. சாந்தா மரணம்... அவரைப் பற்றிய உண்மைகள்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எவனாச்சும் லீக் பண்ணா தொலைச்சிடுவேன் தொலைச்சு: பிரமாண்ட இயக்குனர் எச்சரிக்கை
மும்பை: மறுபடியும் படத்தின் புகைப்படம் ஏதாவது கசிந்தால் அவ்வளவு தான் என்று பத்மாவதி இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி படக்குழுவை எச்சரித்துள்ளாராம்.
பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி பத்மாவதி என்ற வரலாற்று படத்தை இயக்கி வருகிறார். ரன்வீர் சிங், ஷாஹித் கபூர், தீபிகா படுகோனே, அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள்.
படப்பிடிப்பு துவங்கியதில் இருந்தே பன்சாலிக்கு அடுத்தடுத்து தலைவலியாக உள்ளது.

ரன்வீர்
பத்மாவதி படத்தில் ரன்வீர் சிங் மன்னர் அலாவுத்தீன் கில்ஜியாக நடிக்கிறார். கில்ஜியின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியிடப்படும் என்று ரன்வீர் கடந்த 2ம் தேதி ட்வீட்டினார்.

லீக்
அலாவுத்தீன் கில்ஜியின் ஃபர்ஸ்ட் லுக்கை பன்சாலி வெளியிடும் முன்பே அது கசிந்து சமூக வலைதளங்களில் தீயாக பரவிவிட்டது. இதை பார்த்த பன்சாலி கடும் அதிர்ச்சி அடைந்தார்.

பன்சாலி
இனியும் ஏதாவது போஸ்டர் கசிந்தால் நான் என்ன செய்வேன் என்று தெரியாது என படக்குழுவினரை கடுமையாக எச்சரித்துள்ளாராம் சஞ்சய் லீலா பன்சாலி.

தொழிலாளர்கள்
பி.ஆர்.கள், மேக்கப் கலைஞர்கள், ஆர்ட் டைரக்டர்கள், ஸ்டைலிஸ்டுகள் என்று பன்சாலி தனது அனைத்து படங்களிலும் ஒரே குழுவுடன் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.