Don't Miss!
- News நம்பர் 1 திமுக.. 3வது இவங்களா? யார் யாருடன் கள்ள உறவு? பாஜகனு சொன்னதுமே.. வந்துட்டாரு டிடிவி தினகரன்
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சோனியாவுக்கு பிளேடு வெட்டு
தனுஷை அவரது ரசிகர்கள் அன்பு மிகுதியில் கையை உடைத்தது போல, அவருடன் காதல் கொண்டேனில் நடித்தசோனியா அகர்வாலை அவரது ரசிகர்கள் ஆர்வ மிகுதியால் பிளேடால் வெட்டினர்.
ஸ்ரீகாந்த்- சோனியா அகர்வால் ஜோடியாக நடிக்கும் படம் சதுரங்கம். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னைபெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்றது. இத்தகவல் அறிந்ததும் திருவான்மியூர், பெசன்ட் நகர் பகுதி குப்பத்துமக்கள் அங்கு கூடிவிட்டனர்.
ஒரு கட்டத்தில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாகி, தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் படப்பிடிப்பை பாதியிலேயே ரத்துசெய்தனர். சோனியா அகர்வால் காரில் ஏறி, அந்த இடத்தைவிட்டு கிளம்ப முயன்றார். ரசிகர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர்.
அவரை ரசிகர்கள் தொடுவதும், சீண்டுவதுமாக இருந்தனர். அப்போது ஒருவர் சோனியாவின் ஜாக்கெட்டைப்பிடித்து கிழித்துவிட்டார். இன்னொருவர் பிளேடால் கீறியுள்ளார். மேலும் அசம்பாவிதம் நடப்பதற்குள்படப்பிடிப்புக்குழுவினர் இடையே புகுந்து, சோனியாவைக் காப்பாற்றி, காரில் ஏற்றி அனுப்பினர். அதன்பின்சோனியா ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இது குறித்து படத்தயாரிப்பாளர் துரைராஜிடம் கேட்டபோது, அவ்வாறு சம்பவம் நடைபெறவே இல்லை என்றுமறுத்தார். சூட்டிங் நடந்த இடத்தில்தான் நான் இருந்தேன், சோனியா அகர்வாலிடம் யாரும் எந்தக் குறும்பும்பண்ணவில்லை என்கிறார் அவர்.
உண்மையில் என்ன நடந்தது என்பதை சோனியாதான் சொல்ல வேண்டும்.