Don't Miss!
- Sports IPL 2024 : நைசாக முத்தம் கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர்.. மிரண்டு போன சாம்சன்.. டாஸ் நிகழ்வில் என்ன நடந்தது?
- News தமிழ்நாட்டில் அடித்து தூக்கும் திமுக.. ஆனால் உயரும் அதிமுக, பாஜக வாக்கு சதவீதம்.. தந்தி டிவி கணிப்பு
- Finance கௌதம் அதானி வாழ்க்கையை மாற்றி பெண் பல் டாக்டர்.. யார் இவர்..?
- Lifestyle பெண்களின் இடுப்பின் அளவு அவர்களின் கருவுறுதல் திறனை பாதிக்குமாம்... ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு...!
- Automobiles இ-பைக்கின் உற்பத்தி பணிகளை தொடங்கிய சென்னை நிறுவனம்! உலக நாடுகளே இத பாத்து மிரண்டு நிக்க போகுது!
- Technology BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி.. தரமான ப்ரீபெய்ட் திட்டம்? என்ன விலை?
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
அம்மாவை கண்டித்து ட்வீட் போட்ட இயக்குனர் சீனு ராமசாமி: எல்லாம் பாசம்!
சென்னை: தனது அம்மாவை செல்லமாக கண்டித்து ட்வீட் போட்டுள்ளார் இயக்குனர் சீனு ராமசாமி.
பரத், சந்தியா, பாவனா நடித்த கூடல் நகர் படம் மூலம் இயக்குனர் ஆனவர் சீனு ராமசாமி. அவர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று மூன்று தேசிய விருதுகளை பெற்றது.
தென்மேற்கு பருவக்காற்று படத்திற்காக சரண்யா பொன்வண்ணனுக்கு சிறந்த நடிகைக்கான விருதும், வைரமுத்துவுக்கு சிறந்த பாடல் ஆசிரியருக்கான தேசிய விருதும், சிறந்த தமிழ் படத்திற்கான விருதும் கிடைத்தது.
இந்நிலையில் சீனு ராமசாமி தனது தாயை கண்டித்து ட்வீட் போட்டுள்ளார். தாயின் மீது வைத்துள்ள அதிக பாசத்தால் கண்டித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
இந்த அற்பன் சினு ராமசாமி வாழ வேண்டுமென்று எனக்கு தெரியாமல் திருப்பதி போன அம்மாவை கண்டிக்கிறேன். pic.twitter.com/ImPfywJAyX
— Seenu Ramasamy (@seenuramasamy) May 21, 2017
இந்த அற்பன் சினு ராமசாமி வாழ வேண்டுமென்று எனக்கு தெரியாமல் திருப்பதி போன அம்மாவை கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
-
நயன்தாரா ஆடுனா மட்டும் பார்க்கிறாங்க.. இவங்களையும் பார்க்கட்டும்.. லாரன்ஸ் அதிரடி பேச்சு
-
அரசியல் என்ட்ரி.. என்ன ரஜினியை இப்படி கலாய்ச்சிட்டாரு விஷால்?.. சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொந்தளிப்பு
-
Geetanjali: கோபத்துல தட்டு, டம்பளரை எறிவேன்.. ஆனாலும்.. செல்வராகவன் குறித்து கீதாஞ்சலி நெகிழ்ச்சி!