Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கவுதம் மேனன் இல்லாமல் இது சாத்தியமில்லை.... செல்வராகவன் உருக்கம்
சென்னை: நெஞ்சம் மறப்பதில்லை முழுவதும் கவுதம் மேனனால் மட்டுமே சாத்தியமானது என்று இயக்குநர் செல்வராகவன் தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான செல்வராகவன், எஸ்.சூர்யா, கவுதம் மேனன் 3 பேரும் ஒன்றிணையும் புதிய படத்திற்கு 'நெஞ்சம் மறப்பதில்லை' என்று பெயர் சூட்டியிருக்கின்றனர்.
நேற்று இப்படத்தின் முதல்நாள் படப்பிடிப்பு மிக எளிமையாக திருவான்மியூரில் உள்ள ஒரு பங்களாவில் எளிமையாக நடைபெற்றது.
இந்தப் படத்தில் முதன்முறையாக எஸ்.சூர்யாவை, செல்வராகவன் இயக்க மற்றொரு இயக்குநரான கவுதம் மேனன் இப்படத்தை தயாரிக்கிறார்.
This whole thing would not have been possible without @menongautham its not easy to make 3 film makers come together in 1 film. Thank you!
— selvaraghavan (@selvaraghavan) January 28, 2016
இந்தப் படத்தில் எஸ்.சூர்யாவிற்கு ஜோடியாக 'அட்டக்கத்தி' நந்திதா மற்றும் ரெஜினா என்று 2 நாயகிகளை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்திருக்கின்றனர்.
இந்நிலையில் "நெஞ்சம் மறப்பதில்லை கவுதம் மேனனால் மட்டுமே சாத்தியமானது. 3 இயக்குநர்கள் ஒரே படத்தில் இணைவது மிக எளிதான ஒன்று கிடையாது.
இதனை சாதித்துக் காட்டிய கவுதம் மேனனுக்கு நன்றி" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் செல்வராகவன் பதிவிட்டிருக்கிறார். இரண்டாம் உலகம் படத்திற்குப் பின்னர் செல்வராகவன்- சிம்பு கூட்டணியில் உருவான 'கான்' இடையிலே நின்று போனது குறிப்பிடத்தக்கது.
Selvaraghavan says thanks to Gautham Menon.He Wrote on Twitter "This whole thing would not have been possible without @menongautham its not easy to make 3 film makers come together in 1 film. Thank you!
60 words
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான செல்வராகவன், எஸ்.சூர்யா, கவுதம் மேனன் 3 பேரும் ஒன்றிணையும் புதிய படத்திற்கு 'நெஞ்சம் மறப்பதில்லை' என்று பெயர் சூட்டியிருக்கின்றனர்.இந்நிலையில் "நெஞ்சம் மறப்பதில்லை கவுதம் மேனனால் மட்டுமே சாத்தியமானது. 3 இயக்குநர்கள் ஒரே படத்தில் இணைவது மிக எளிதான ஒன்று கிடையாது.இதனை சாதித்துக் காட்டிய கவுதம் மேனனுக்கு நன்றி" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் செல்வராகவன் பதிவிட்டிருக்கிறார்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!