twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினி படத்துக்குப் பிறகு முதல் முறையாக பாகிஸ்தானில் வெளியாகிறது ஐ

    By Shankar
    |

    ஷங்கரின் ஐ படம் பாகிஸ்தானிலும் வெளியாகவிருக்கிறது. பாகிஸ்தானில் ஏற்கெனவே ரஜினியின் சிவாஜி மற்றும் எந்திரன் (ரோபோ) வெளியானது. பல ஆண்டுகள் கழித்து பாட்ஷாவும் வெளியானது.

    இந்தப் படங்களுக்குப் பிறகு இப்போதுதான் ஒரு தமிழ்ப் படம் பாகிஸ்தானில் வெளியாகிறது.

    ஆஸ்கார் பிலிம்ஸ் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கியுள்ள ஐ படம் உலகம் முழுவதும் வருகிற ஜனவரி 14-ந் தேதி வெளியாகவிருக்கிறது. .

    உலகின் பல்வேறு நாடுகளில் ஐ யை வெளியிடுகிறார் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.

    பாகிஸ்தானிலும் இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள். பாகிஸ்தானில் வெளியாகும் இரண்டாவது தமிழ்ப் படம் ஐதான். ரஜினி நடித்த சிவாஜிதான் அங்கு முதலில் வெளியானது. எந்திரன், பாட்ஷா போன்ற படங்கள் இந்தியில்தான் அங்கு வெளியாகின.

    English summary
    Shankar's I movie is releasing in Pakistan also.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X