For Daily Alerts
Don't Miss!
- News உயிரை கையில புடிச்சுகிட்டு போகவேண்டி இருக்கே! கிளாம்பாக்கம் வாசலில் நடக்கும் திக்.. உடனே கவனிக்கணும்
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களை உங்க மனைவியிடம் நீங்க சொன்னா உங்களால் நிம்மதியாவே வாழ முடியாதாம்...!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
டீக்கடைக்காரர்கள் தொல்லை-நடிகை ஷோபனா புகார்
News
-Staff
By Staff
|
சென்னை:தனது வீட்டின் எதிரே சிலர் டீக்கடை வைத்தும், வாகனங்களை நிறுத்தியும் தொல்லை செய்து வருவதாக மாநகர காவல்துறை ஆணையரிடம் நடிகை ஷோபனா புகார் கொடுத்துள்ளார்.
மறைந்த பழம்பெரும் நடிகை பத்மினி மற்றும் நடிகர் வினீத்தின் உறவினர் ஷோபனா. பல்வேறு படங்களில் நடித்துள்ள ஷோபனா தற்போது பரதநாட்டியத்தில் தீவிரமாக இறங்கியுள்ளார். இவரது வீடு சென்னை வேளச்சேரியில் உள்ளது.
இந்த நிலையில் நேற்று திடீரென காவல்துறை ஆணையர் லத்திகா சரணை சந்தித்து ஒரு புகார் மனுவைக் கொடுத்தார் ஷோபனா. பின்னர் வெளியே வந்த அவரிடம் என்ன ஏது என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, எனது வீட்டுக்கு எதிரே சிலர் டீக்கடைகள் வைத்துள்ளனர். மேலும், வாகனங்களையும் நிறுத்தி வைத்துக் கொண்டு பெரும் இடையூறு செய்கின்றனர்.
அவர்களை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி மனு கொடுத்து விட்டு வந்தேன் என்றார் ஷேபானா.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: actress டீக்கடை தொல்லை நடிகர் நடிகை பத்மினி பரதநாட்டியம் புகார் வினீத் ஷோபனா complaint house padmini shobana tea vendors
Story first published: Thursday, February 5, 2004, 16:50 [IST]
Other articles published on Feb 5, 2004