Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
என்னது 'அறம் 2' படத்தில் நயன்தாரா இல்லையா?: உண்மை என்ன?
சென்னை: அறம் 2 படத்தில் சித்தார்த் நடிக்கவிருப்பதாக வெளியான தகவல் குறித்து உண்மை தெரிய வந்துள்ளது.
கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா கலெக்டர் மதிவதனியாக நடித்த அறம் படம் ஹிட்டானது. இந்த படம் நயன்தாராவுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது.
இதையடுத்து அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க கோபி நயினார் முடிவு செய்துள்ளார்.
சித்தார்த்
நயன்தாரா பிற படங்களில் பிசியாக இருப்பதால் கோபி நயினார் சித்தார்த்தை வைத்து அறம் 2 படத்தை இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகின.
கோபி
சித்தார்த்தை வைத்து கோபி நயினார் படம் எடுப்பது உண்மை தான். ஆனால் அது அறம் 2 இல்லை. முற்றிலும் வேறு கதை. இது குறித்த தகவல்களை கோபி நயினாரே விரைவில் வெளியிட உள்ளார்.
படம்
அறம் 2 படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாத இறுதி அல்லது மே மாத துவக்கத்தில் துவங்கும். அதுவரை சும்மா இல்லாமல் வேறு ஒரு படம் பண்ணலாமே என்று சித்தார்த்தை அணுகினேன் என்றார் கோபி நயினார்.
அரசியல் பிரச்சனை
அறம் 2 படத்திலும் நயன்தாரா மதிவதனியாக வந்து அதிரடி நடவடிக்கைகள் எடுப்பாராம். அறம் 2 படத்தில் அரசியல் பிரச்சனைகள் குறித்து காண்பிக்கப்படும் என்று கோபி நயினார் தெரிவித்தார்.