Don't Miss!
- News நாங்க தான் அப்பவே சொன்னோம்ல.. ஓட்டுப் போட முடியாது..! தேர்தலை புறக்கணித்த வேங்கை வயல் மக்கள்..!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நேத்தே சொல்லல... பீப் தம்பி அடுத்த மனுவை போட்டுடுச்சி பாருங்க!
நேற்றுதான் சொன்னோம்... அதைப் படிச்சாரோ என்னமோ.. பீப் ஸ்பெஷலிஸ்ட் சிம்பு அடுத்த மனுவைப் போட்டேவிட்டார்.
என்ன கேட்டு தெரியுமா... தன் மீது போலீசார் பதிவு செய்த வழக்கையே ரத்து செய்ய வேண்டும் என்று
இந்த ஆபாச பாடலை உருவாக்கிய வெட்கமோ, குற்ற உணர்வோ கொஞ்சமும் இல்லாத சிம்பு மற்றும் அனிருத் மீது பால் முகவர்கள் சங்கம் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் சிம்பு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘ஒரே குற்றத்துக்காக ஒன்றுக்கு மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்ய முடியாது என்று உச்சநீதி மன்றம் ஏற்கனவே தீர்ப்பு அளித்துள்ளது.
இந்த தீர்ப்பின்படி, பீப் பாடல் பாடியதற்காக என் மீது ஒரு வழக்குத்தான் பதிவு செய்ய முடியும். கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் ஏற்கனவே என் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனவே, சென்னை குற்றப்பிரிவு போலீசார் என் மீது பதிவு செய்த வழக்கை ரத்து செய்யவேண்டும்,' என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் மாநில அரசு தலைமை குற்றவியல் வக்கீல் சண்முக வேலாயுதம் ஆஜராவதாக இருந்தது.
ஆனால், அவர் வேறு ஒரு நீதிமன்றத்தில் இருந்ததால், ஆஜராக முடியவில்லை. இதையடுத்து, இந்த மனு மீதான விசாரணை பிற்பகலுக்கு தள்ளிவைத்து நீதிபதி சுப்பையா உத்தரவிட்டுள்ளார்.
போலீசைச் சந்திக்க நான் பயப்படவில்லை என்று வாய்ச் சவடால் விட்டு வந்த சிம்பு, இப்போது அந்த கேஸை ரத்து பண்ணுங்க, இந்த கேஸை தள்ளி வைங்க, முன் ஜாமீன் கொடுங்க என்று பம்மிக் கொண்டிருப்பது ஏன்?
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!