Don't Miss!
- News வெறிச்சோடிய சென்னை சாலைகள்.. எல்லா பக்கமும் காலி ரோடு.. இதுதான் காரணமா? ஓட்டுப்பதிவு நாளில் இப்படியா
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
சிவகார்த்திகேயனை கண் கலங்க வைத்த ரசிகை
Recommended Video
சென்னை: சிவகார்த்திகேயனை ரசிகை ஒருவர் கண்கலங்க வைத்துள்ளார்.
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து அசுர வளர்ச்சி அடைந்து பாக்ஸ் ஆபீஸ் கிங்காகியுள்ளார் சிவகார்த்திகேயன். ரஜினி, விஜய்யை அடுத்து குட்டீஸ்களின் செல்லமாகியுள்ளார்.
நடிப்பு தவிர படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.
வருத்தம்
தான் இவ்வளவு பெரிய வளர்ச்சி அடைந்ததை பார்க்க தனது அப்பா உயிருடன் இல்லையே என்ற வருத்தம் சிவகார்த்திகேயனுக்கு உண்டு. இதை அவரே சில இடங்களில் தெரிவித்துள்ளார்.
|
ஓவியம்
சிவகார்த்திகேயன் தனது தந்தையுடன் சேர்ந்து நிற்பது போன்ற ஒரு ஓவியத்தை ரசிகை ஒருவர் வரைந்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். சிவகார்த்திகேயனின் ஆசையை ஓவியம் மூலம் நிறைவேற்றி வைத்துள்ளார் ரசிகை.
|
சிவகார்த்திகேயன்
ரசிகை வரைந்த ஓவியத்தை பார்த்த சிவகார்த்திகேயன் ட்வீட்டியிருப்பதாவது, உங்களுக்கு எப்படி நன்றி தெரிவிப்பது என்றே தெரியவில்லை. மகிழ்ச்சியாகவும், எமோஷனலாகவும் உள்ளது. அப்பாவுடன் சேர்ந்து ஒரு நல்ல புகைப்படம் கூட எடுக்கவில்லை என்பதை நினைத்தால் வருத்தமாக உள்ளது. இது எனக்கு ஸ்பெஷலானது. நன்றி மா. தெய்வங்கள் எல்லாம் தோற்றேப்போகும் தந்தை அன்பின் முன்னே... என தெரிவித்துள்ளார்.
|
குஷி
சிவகார்த்திகேயன் எமோஷனலானதை பார்த்து அவரது ரசிகர்கள் நெகிழ்ந்துள்ளனர். அப்பாவின் ஆசி உங்களுக்கு எப்பொழுதும் உண்டு அண்ணா என்று தெரிவித்துள்ளனர்.