Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கண்ட இடத்தில் கை வைத்தார்: தடவியல் நிபுணர் சினேகன் மீது சுஜா புகார்
Recommended Video
சென்னை: தடவியல் நிபுணர் சினேகன் கண்ட இடத்தில் தொட்டதாக நடிகை சுஜா வருணி குற்றம் சாட்டியுள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் சினேகனுக்கும், சுஜாவுக்கும் இடையே மோதலாகவே உள்ளது. தடவியல் நிபுணர் என்று பெயர் எடுத்த சினேகன் மீது சுஜா பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
பலூன் டாஸ்க் விளையாடியபோது சினேகன் ஆக்ரோஷமாக இருந்தார். சுஜா, ஹரிஷை பிடித்து தள்ளி காயப்படுத்தினார். இது குறித்து சுஜா கணேஷிடம் கூறியதாவது,
பிந்து
முன்பு பிந்து ஏன் கேமில் இருந்து சென்றார் என்று எனக்கு தற்போது புரிகிறது. சினேகன் ரொம்ப ஆவேசமாக விளையாடினார். ஹரிஷை போட்டு தரதரவென இழுத்தார். அது தப்பு.
விளையாட்டு
கேமில் இப்படி எல்லாம் செய்யக் கூடாது. வேண்டும் என்றே மைக்கை பிடித்து அறுத்தார் சினேகன். அதனால் நான் அவரை இழுத்தபோது உன்னை அடித்துவிடுவேன் என்றார்.
அடி
அவர் அடிச்சா நான் சும்மா இருப்பேனா? அவருக்கு 2 கையில் இருந்தால் எனக்கு இல்லையா? என்னை எல்லாம் அடிக்க முடியாது. கேம் இல்லை சண்டை தான் நடந்தது.
சினேகன்
விளையாடும்போது நீங்கள் எப்படி பிந்து மீது கண்ட இடத்தில் கை படக்கூடாது என்று கவனமாக இருந்தீர்கள். ஆனால் சினேகன் அப்படி இல்லை என்று தெரிவித்தார் சுஜா.
பலூன்
பலூன் விளையாட்டின்போது பிந்து, ஆரவ், கணேஷ் அடங்கிய அணி அழகாக விளையாடியது. ஆனால் சினேகனோ சுஜா, ஹரிஷிடம் சண்டைக்கு பாய்ந்தார்.