Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இவனுங்களை எல்லாம் வெறிநாயை விட்டு கடுச்சு குதற வைக்கணும்: குஷ்பு கொந்தளிப்பு
சென்னை: கடவுளின் பெயரால் வாழும் இவரை போன்றவர்களை வெறி நாய்களை விட்டு கடித்துக் குதற வைக்க வேண்டும் என்று குஷ்பு குமுறியுள்ளார்.
டெல்லி அருகே உள்ள காசியாபாத்தில் இருக்கும் மதரசாவில் வைத்து 10 வயது சிறுமியை 17 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்தான். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவனை கைது செய்தனர்.
பின்னர் அந்த மதரசாவில் பணியாற்றும் மவுலவியையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். சிறுவன் செய்த செயல் குறித்து அறிந்தும் மவுலவி அதை போலீசாருக்கு தெரிவிக்கவில்லை என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்த செய்தியை படித்த நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
These so called God caretakers should be thrown to mad dogs to be shredded to pieces ..they don’t have the right to breathe..let alone live..
— khushbusundar..and it's NAKHAT KHAN for the BJP.. (@khushsundar) April 28, 2018
#10-year-old’s rape inside Madrasa: Maulvi held, his Ghaziabad home vandalised by mob https://t.co/ynLpZXNlIB via @IndianExpress
கடவுளின் பெயரால் வாழும் இவரை போன்றவர்களை வெறி நாய்களை விட்டு கடித்துக் குதற வைக்க வேண்டும். அவர்களுக்கு எல்லாம் வாழ உரிமையே இல்லை என்று பொங்கி எழுந்துள்ளர்.