Don't Miss!
- Lifestyle எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- Technology சத்தியமா ரூ.11999 தான்.. 16GB ரேம், 1TB மெமரி, IP64 ரேட்டிங், 6000mAh பேட்டரி, 44W சார்ஜிங்.. VIVO வெறித்தனம்!
- Finance அமெரிக்காவுக்கு பிறக்கும் இந்திய நகை கடைகள்.. சின்ன கல்லு பெத்த லாபம்..!!
- News டிஎன்பிஎஸ்சி அதிரடி.. குரூப் 1 டூ குரூப் 4 வரை முக்கிய தேர்வு தேதிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
நம்ம குட்டு உடைந்திடுமோ?: ஸ்ரீ லீக்ஸால் பயத்தில் இருக்கும் என்.ஆர்.ஐ.க்கள்
Recommended Video
ஹைதராபாத்: ஸ்ரீ லீக்ஸால் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் சிலர் பயத்தில் இருக்கிறார்களாம்.
தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்பு தேடி வரும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார் ஸ்ரீ ரெட்டி. ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் லீலை புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் ஸ்ரீ லீக்ஸால் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் சிலருக்கு பயம் வந்துள்ளதாம்.
நடிகைகள்
பிரபல நடிகைகள், வளர்ந்து வரும் நடிகைகள் அடிக்கடி அமெரிக்காவுக்கு செல்கிறார்கள். அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் என்.ஆர். ஐ.க்கள் ஏற்பாடு செய்யும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். மேலும் பார்ட்டிகளுக்கும் செல்கிறார்கள்.
என்.ஆர்.ஐ.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் நடத்தும் நிகழ்ச்சிகள், மாநாடுகளில் தவறாமல் கலந்து கொள்பவர் ஸ்ரீ ரெட்டி. மாநாடுகள் முடிந்த பிறகு சில என்.ஆர்.ஐ.க்கள் ஸ்ரீ ரெட்டியுடன் தனியாக நேரம் செலவிட்டுள்ளனர்.
வெளிநாடு
ஸ்ரீ ரெட்டியுடன் தனியாக நேரம் செலவிட்ட வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஸ்ரீ லீக்ஸால் கதி கலங்கிப் போயுள்ளார்களாம். ஹைதராபாத்தில் உள்ள மீடியா நண்பர்களுக்கு போன் செய்து ஸ்ரீ ரெட்டியிடம் உள்ள ஆதாரங்கள் குறித்து விசாரித்து வருகிறார்களாம்.
கவலை
ஸ்ரீ லீக்ஸின் ஒரு பகுதியாக தங்களின் புகைப்படங்களும் வெளியே வந்தால் மானம் கப்பல் ஏறிவிடுமே என்று அவருடன் தனியாக இருந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் கவலையில் உள்ளார்களாம். ஸ்ரீ ரெட்டி யாருடன் தனியாக நேரம் செலிவிட்டாலும் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்வாராம்.