Just In
- 4 hrs ago
அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
- 5 hrs ago
சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி!
- 6 hrs ago
அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ!
- 6 hrs ago
கடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி!
Don't Miss!
- News
நேபாளம்: கம்யூனிஸ்ட்டுகளிடையே மோதல்- பிரதமர் கேபி ஒலி கட்சியில் இருந்து டிஸ்மிஸ்
- Automobiles
மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25!! நம்மூர் ஆர்15 போல இருக்கு!
- Finance
அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி?
- Sports
தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு!
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு நடத்த உத்தரவிட்டது யார் தெரியுமா?
மும்பை: ஸ்ரீதேவிக்கு யார் சொல்லி அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு நடைபெற்றது என்பது தெரிய வந்துள்ளது.
திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி மதுபோதையில் குளியல் தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கி உயிர் இழந்தார். அவருக்கு மகராஷ்டிரா அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு நடைபெற்றது.
மதுபோதையில் இறந்தவருக்கு அரசு மரியாதையா என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள்.

ஸ்ரீதேவி
ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு நடந்தது குறித்த முழு விபரத்தையும் கேட்டு அனில் என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமை சடத்தின் கீழ் கேட்டிருந்தார்.

பதில்
அனிலுக்கு மகாராஷ்டிரா அரசு அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது, யாருக்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கு நடத்தப்பட வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் மாநில முதல்வருக்கு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரவு
ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு நடத்த வேண்டும் என்று பிப்ரவரி 25ம் தேதி முதல்வர் அலுவலகத்தில் இருந்து வாய் வழி உத்தரவு வந்தது என்று ஆர்.டி.ஐ. பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகனம்
முதல்வர் அலுவலகத்தில் இருந்து வந்த உத்தரவு குறித்து மும்பை கலெக்டர், போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டது என்று ஆர்.டி.ஐ. பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீதேவி நாட்டிற்கு என்ன செய்துவிட்டார் என்று அவருக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது என மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவும் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.