Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மன அழுத்தத்தை தாங்க முடியாமல் நடிகை தற்கொலை
கொல்கத்தா: பெங்காலி நடிகை ஒருவர் அழுகிய நிலையில் வீட்டில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மன அழுத்தத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திரையுலகை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது அழகாகக் தெரிகிறது. ஆனால் திரையுலகில் உள்ளவர்களுக்கு தினம் தினம் போராட்டமாக உள்ளது. பட வாய்ப்புகள் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவோர் வாய்ப்புகள் இல்லாவிடில் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.
அதில் சிலர் மன அழுத்தத்தை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இது சின்னத் திரையை சேர்ந்தவர்களுக்கும் பொருந்தும். இந்நிலையில் கொல்கத்தாவில் அழுகிய நிலையில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்ட பெங்காலி நடிகை பிடாஸ்டா சாஹாவின் வழக்கின் முதல் கட்ட விசாரணை குறித்த தகவல் கிடைத்துள்ளது.
கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் பிணமாகத் தொங்கியுள்ளார் பிடாஸ்டா. முதல்கட்ட விசாரணையில் அவர் கடும் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
மன அழுத்தத்தால் அவர் தற்கொலை பற்றி பேசி வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!