Don't Miss!
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- News மன்னிப்பு விளம்பரம் பெருசா இருக்கா? இல்லை லென்ஸில் தான் தேடணுமா? பதஞ்சலிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வட சென்னை படத்தில் முக்கிய வில்லனாக சுப்ரமணிய சிவா
நடிகர் தனுஷை வைத்து திருடா திருடி என்ற பிளாக்பஸ்டர் படத்தைக் கொடுத்தவர் இயக்குநர் சுப்ரமணிய சிவா. அதன் பின் பொறி, சீடன், யோகி படங்களை இயக்கினார். தனுஷ் உடன் இருந்து அவர் நடிக்கும், இயக்கும் படங்களுக்கு உதவி செய்து வருகிறார்.
தனுஷ் தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வட சென்னை படத்தில் நடித்து வருகிறார். ஸ்ட்ரைக் காரணமாக வட சென்னை படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிற்கின்றன.
இப்போது வட சென்னை படத்தில் சுப்ரமணிய சிவா முக்கிய ரோலில் நடிக்கிறார். படத்தில் இடம்பெற்றுள்ள வில்லன்களுக்கு எல்லாம் குருவாக நடிக்கிறாராம். சிறையில் இருந்தபடியே வில்லன்களை இயக்கும் ரோல் அது. இந்த தோற்றத்துக்காக ஸ்பெஷலாக தாடி வளர்த்து திரிந்தவர் படப்பிடிப்பு முடிந்ததும் அதை எடுத்துவிட்டார்.
சுப்ரமணிய சிவா அடுத்து வெள்ளை யானை என்ற படத்தை சமுத்திரகனியை கதாநாயகனாக வைத்து இயக்கி வருகிறார். விவசாயத்தை அடிப்படையாக கொண்ட கதை இது.