Don't Miss!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
- News அதிகாலையே "திக்" பதிலடி.. ஈரான் மீது சரமாரியாக ஏவுகணை அட்டாக் செய்த இஸ்ரேல்.. உலகப்போர் வருது?
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
திரைத் துளி
நடிகர்கள் விஜய், ரவி கிருஷ்ணா நடிக்கும் சுக்ரன் படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்கக் கோரி சென்னை சிவில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுக்ரன் படத்தை எஸ்.ஏ.சந்திரசேரகன் இயக்குகிறார். இந்தப் படத்தில் விஜய் கெளரவ வேடத்திலும், ரவிகிருஷ்ணா கதாநாயகனாகவும்,நதிஷா (பழைய பெயர் அனிதா) கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டு, விரைவில் வெளிவரத் தயாராக சுக்ரன் உள்ளது.
இந் நிலையில் படத்தை வெளியிடத் தடைகோரி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மாஸ்டர் மூவி படத் தயாரிப்பு நிறுவனத்தின்உரிமையாளர் கந்தசாமி சார்பில் அவரது பவர் ஆப் அட்டர்னியான சங்கர் என்பவர் சென்னை சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தமனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
சுக்ரன் என்ற பெயரை தென்னிந்திய திரைப்படம் மற்றும் டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நாங்கள் பதிவு செய்திருக்கிறோம்.சுக்ரன் பெயரை நாங்கள் பதிவு செய்திருப்பது எஸ்.ஏ.சந்திரசேகரன், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் ஆகியோருக்குத் தெரியும்.
இருப்பினும் சுக்ரன் என்கிற பெயரை தங்கள் படத்திற்காக தமிழ் திரைப்பட கவுன்சிலில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பதிவுசெய்திருக்கிறார்கள். ஆனால் நாங்கள் அதற்கு முன்பு ஜனவரி மாதமே சுக்ரன் பெயரை பதிவு செய்திருக்கிறோம்.
இது தொடர்பாக தென்னிந்திய திரைப்படம் மற்றும் டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நாங்கள் புகார் கொடுத்தோம். ஆனால்அவர்கள், படத்தின் பெயரை மாற்றிக் கொள்ளுமாறு எங்களுக்கு அறிவுரை கூறினார்கள்.
தற்போது சுக்ரன் படம் வெளியாகும் நிலையில் உள்ளது. எனவே இப்படத்தை வெளியிடுவதற்கு எஸ்.ஏ.சந்திரசேகரன், ஏ.எம்.ரத்தினம்மற்றும் வினியோகிஸ்தர்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை வரும் 1ம் தேதி நடக்கிறது.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!