Don't Miss!
- News முதல்முறை வாக்களிக்க போகிறீர்களா? எப்படி வாக்களிப்பது? என்ன செய்வது? முழுமையான கைடு!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கண்டம் விட்டுக் கண்டம் "பாயும்" சிங்கம்- 3
சென்னை: சிங்கம் 2 படத்தின் மூலம் ஆப்ரிக்கா வரை சென்று வந்த நடிகர் சூர்யா, தற்போது சிங்கம் 3 படத்தின் மூலம் மேலும் 2 கண்டங்களுக்கு செல்லவிருக்கிறார்.
சிங்கம் மற்றும் சிங்கம் 2 படங்களைத் தொடர்ந்து சிங்கம் 3 படத்தின் மூலம் மீண்டும் இணையவிருக்கின்றனர் நடிகர் சூர்யாவும், இயக்குநர் ஹரியும்.
நவம்பர் மாதத்தில் இருந்து சிங்கம் 3 படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கின்றது தற்போது நடித்துவரும் 24 படத்தைத் தொடர்ந்து சிங்கம் 3 மூலம் மீண்டும் துரை சிங்கமாக மாறவிருக்கிறார் சூர்யா.
சிங்கம் & சிங்கம் 2
சிங்கம் படத்தில் துரைசிங்கம் என்னும் போலீஸ் அதிகாரியாக நடித்த சூர்யா, படத்தின் மாபெரும் வெற்றியைப் பார்த்து மீண்டும் சிங்கம் 2 படத்திலும் நாயகனாக நடித்திருந்தார். சிங்கம் 2 படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
சிங்கம் 3
முதல் 2 பாகங்களின் வெற்றி காரணமாக மீண்டும் சிங்கத்தைக் கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர் ஹரி, இதன் மூலம் தமிழில் முதன்முறையாக 3 பாகங்கள் வெளிவந்த படம் என்ற பெருமையை சிங்கம் தட்டிச் செல்லும்.
அனுஷ்கா & சுருதிஹாசன்
முதல் 2 பாகங்களிலும் நடித்த அனுஷ்கா தற்போது 3 வது பாகத்திலும் நாயகியாக நடிக்கிறார், மேலும் இந்தப் படத்தில் நடிகை சுருதிஹாசனும் நாயகியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு மற்றும் ஆந்திரா
சிங்கம் 3 படத்தின் படப்பிடிப்பை தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களில் நடத்தத் திட்டமிட்டு இருக்கிறார் ஹரி. தமிழ்நாட்டில் காரைக்குடியில் வைத்து படத்தின் முக்கியமான பகுதிகளை எடுக்கவிருக்கிறாராம் ஹரி.
4 கண்டங்கள்
இந்தியா தவிர்த்து ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பாரிஸ் ஆகிய 4 கண்டங்களில் சிங்கம் 3 படத்தின் படப்பிடிப்பு நடைபெறவிருக்கின்றது.
இந்தியாவில் ஆரம்பித்து பாரீஸில்
படத்தின் கதை இந்தியாவில் ஆரம்பித்து பாரீஸில் முடிவது போன்று திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் ஹரி, இந்தப் படத்தில் சூர்யா சிபிஐ அதிகாரியாக நடிக்கவிருக்கிறார் என்று உறுதியற்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிங்கம் களமிறங்கிடுச்சு...
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!