Don't Miss!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- News திடீரென கழன்று விழுந்த சக்கரம்! ஜஸ்டு மிஸ்ஸில் தப்பிய பயணிகள் விமானம்! மரண விளிம்புக்கே சென்ற மக்கள்
- Lifestyle யூரிக் அமிலத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
ஆயுத பூஜையன்று வெளியாகிறதா சூர்யாவின் எஸ்3?
சென்னை: சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சிங்கம் 3 படத்தை, ஆயுத பூஜை விடுமுறையில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறுகின்றனர்.
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த 'சிங்கம்,' 'சிங்கம்-2' ஆகிய 2 படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. 'சிங்கம்' படத்தில் சூர்யா ஜோடியாக அனுஷ்கா நடித்து இருந்தார்.
'சிங்கம்-2' படத்தில் சூர்யா ஜோடிகளாக அனுஷ்கா, ஹன்சிகா ஆகிய இருவரும் நடித்திருந்தனர். தற்போது உருவாகி வரும் எஸ் -3 படத்தில் சூர்யா ஜோடியாக சுருதிஹாசன் மற்றும் அனுஷ்கா நடித்து வருகின்றனர்.
எஸ் 3 படப்பிடிப்பானது விசாகப்பட்டினத்தில் தொடங்கி காரைக்குடி பகுதிகளில் நடைபெற்று வந்தது. தற்போது ருமேனியா நாட்டில் படக்குழு முகாமிட்டுள்ளது.
இந்நிலையில் அதிரடி ஆக்ஷன்களுக்கு குறைவில்லாமல் உருவாகி வரும் இப்படத்தை வருகின்ற ஆயுத பூஜை விடுமுறை தினத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறதாம்.
தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருவதால் வசூலை மொத்தமாக அள்ளிவிடலாம் என்பது எஸ் 3 குழுவினரின் எண்ணமாக உள்ளது.
சூர்யாவிற்கு வில்லன் யாரென்பதை படக்குழு இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!