Don't Miss!
- News முதல்முறை வாக்களிக்க போகிறீர்களா? எப்படி வாக்களிப்பது? என்ன செய்வது? முழுமையான கைடு!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
திரைத் துளி
சென்னை:
தென்னிந்திய மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி சாதனை படைத்துள்ள பின்னணிப் பாடகிபி.சுசீலாவின் 50 ஆண்டு திரையுலக வாழ்வைப் பாராட்டி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு நிகழ்ச்சிக்குஏற்பாடு செய்யப்படடுள்ளது.
பி.சுசீலா தனது 16-வது வயதில் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். அன்று முதல் இன்று வரை அவரது தாய்மொழியான தெலுங்கு மற்றும் தமிழ், கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும்40,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி சாதனை படைத்துள்ளார்.
5 முறை தேசிய விருதையும் பெற்று சாதனை படைத்துள்ள சுசீலா, வட இந்தியாவில் லதா மங்கேஷ்கருக்குஇணையான ரசிகர்களையும், பாராட்டுக்களையும் தென்னகத்தில் பெற்றவர்.
சுசீலாவின் திரையுலக பொன்விழாவையொட்டி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. மீனம்பாக்கம் விமான நிலைய மைதானத்தில் மாலை 6 மணிக்கு யு.கே.முரளி குழுவினர்பி.சுசீலாவின் பாடல்களைப் பாடுவர். இதில் நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், திவ்யா உண்ணி, விந்தியாஆகியோரின் நடன நிகழ்ச்சியும் இடம் பெறுகிறது.
இதுதவிர சின்னி ஜெயந்த், தா. ரமேஷ் கண்ணா, வையாபுரி ஆகியோரின் காமெடி நிகழ்ச்சியும் இடம் பெறுகிறது.