Just In
- 1 hr ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 1 hr ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
- 3 hrs ago
விஜய்யைத் தொடர்ந்து பூனையுடன் போஸ் கொடுக்கும் மோகன்லால்... வைரலாகும் பிக்ஸ்!
- 3 hrs ago
சிலம்பாட்டத்தில் இத்தனை வகைகளா.. பிரமிக்க வைத்த பெண்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
Don't Miss!
- News
நீதி, சுதந்திரம், சமத்துவம்.... நிரந்தர சித்தாந்தங்கள்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குடியரசு தின உரை
- Sports
நம்பர் 1 டீமை வீழ்த்துமா சென்னை? வாய்ப்பே இல்லை.. அடித்து சொல்லும் விமர்சகர்கள்!
- Finance
'மேட் இன் அமெரிக்கா' ஜோ பிடன் கையெழுத்திடும் புதிய உத்தரவு..!
- Automobiles
2021ம் ஆண்டின் மலிவு விலை பைக்குகள் இவைதான்! குடியரசு நாளில் பைக் வாங்கும் பிளான் இருந்த இதை கொஞ்சம் பாருங்க!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பீச்... பிகினி... நம்ம டாப்ஸி
மும்பை: மொரீஷியஸ் கடற்கரையில் டாப்ஸி பிகினியில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
பாலிவுட்டில் போராடிக் கொண்டிருந்த டாப்ஸிக்கு தற்போது தான் நல்ல வாய்ப்புகள் கிடைக்கிறது. அவருக்கு நடிக்க வரும் என்று பாலிவுட்காரர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
தற்போது டாப்ஸி வருண் தவானுடன் சேர்ந்து ஜுட்வா 2 படத்தில் நடித்துள்ளார்.

பிகினி
ஜுட்வா 2 படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மொரீஷியஸில் நடந்தது. அப்பொழுது பிகினியில் எடுத்த புகைப்படத்தை டாப்ஸி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

ஜுட்வா 2
வருண் தவான் இரட்டை வேடங்களில் நடித்துள்ள ஜுட்வா 2 படத்தில் ஜாக்குலின் பெர்ணான்டஸும் உள்ளார். படப்பிடிப்பு முடிந்துள்ளதை வருண் தவானும் சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.

ரிலீஸ்
ஜுட்வா 2 வரும் செப்டம்பர் மாதம் 29ம் தேதி ரிலீஸாகிறது. சல்மான் கான் இரட்டை வேடங்களில் நடித்து 1997ம் ஆண்டு வெளியான ஜுட்வா படத்தின் இரண்டாம் பாகம் தான் ஜுட்வா 2 என்பது குறிப்பிடத்தக்கது.

டாப்ஸி
டாப்ஸி மும்பையில் வீடு வாங்கியுள்ளார். பாலிவுட், டோலிவுட் படங்களில் பிசியாக இருப்பதால் புதுமனை புகுவிழா நடத்த முடியாமல் உள்ளார் என்று கூறப்படுகிறது.