Just In
- 2 hrs ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 2 hrs ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 2 hrs ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
- 2 hrs ago
ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி
Don't Miss!
- Sports
அவ்வளவு ஈஸியா விட்ற மாட்டோம்.. கோவாவுக்கு சவால் விடுக்கும் கேரளா பிளாஸ்டர்ஸ்!
- News
மருத்துவமனையில்ல உரிமையாளர்... கண்ணீருடன் வெளியிலேயே 6 நாட்கள் காத்திருந்த செல்ல நாய்
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Automobiles
இவ்வளவு கம்மி விலையில் கிடைக்கும்போது வாங்காமல் விட முடியுமா? நிஸான் மேக்னைட் காருக்கு 35 ஆயிரம் முன்பதிவுகள்!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அந்த விவகாரத்தில் என் அம்மா ரதி, கமல்ஹாசனிடம் பேச முயன்றார்.. நடிகை அக்ஷராவின் முன்னாள் காதலர் தகவல்!
மும்பை: அந்த விவகாரத்தில், கமல்ஹாசனிடம் என் அம்மா ரதி பேச முயன்றார் என்று அக்ஷரா ஹாசனின் முன்னாள் காதலர் கூறியுள்ளார்.
நடிகை அக்ஷரா ஹாசன் கமல்ஹாசனின் இரண்டாவது மகள். இவருடைய அந்தரங்க புகைப்படங்கள் சில வருடங்களுக்கு முன் இணையத்தில் வெளியாகின.
இது அப்போது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதிர்ச்சி அடைந்த நடிகை அக்ஷரா, இதுபற்றி போலீசில் புகார் அளித்திருந்தார்.

தனுஜ் விர்வானி
அந்த புகைப்படங்களை வெளியிட்டது, அக்ஷராவின் முன்னாள் காதலர், நடிகர் தனுஜ் விர்வானி என்று கூறப்பட்டது. நடிகர் தனுஜ், முன்னாள் தமிழ் ஹீரோயின் ரதியின் மகன். நடிகை ரதி, கமல்ஹாசனுடன் பல படங்களில் ஜோடியாக நடித்தவர். தனுஜ், தன் மீதான புகாரை அப்போது மறுத்திருந்தார்.

எப்படி கசிந்திருக்கும்
இந்நிலையில் இப்போது அளித்த பேட்டியில் அவரிடம் அந்த விவகாரம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியிருப்பதாவது: அக்ஷராவின் அந்த புகைப்படங்கள் வெளியானபோது, அவர் முதலில், அழைத்தது என்னைதான். அது 2013 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்கள். இது எப்படி கசிந்திருக்கும் என்று கேட்டார்.

கேட்க விரும்பியது
போனை ரிப்பேருக்கும் கொடுக்கவில்லை என்றும் சொன்னார். இதுபற்றி இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். அதற்காக அதிக வருத்தம் அடைந்தது நான்தான். பிறகு, இதை நான் செஞ்சிருப்பேன்னு நினைக்கிறாயா? என்றேன். அவர் இல்லை என்றார். நான் கேட்க விரும்பியது இதைதான் என்றேன்.

பேச்சை நிறுத்தினோம்
பிறகு மீடியாவில் நிறைய மோசமான விஷயங்கள் வெளியாயின. அப்போது பகிரங்கமாக என் பின்னால் அக்ஷரா நிற்கவில்லை. பிறகு நாங்கள் பேசுவதை நிறுத்திவிட்டோம். இதனால் மன அழுத்தம் அடைந்தேன். என் வேலை பாதிக்கப்படுமோ என்று கூட பயந்தேன். இந்த விஷயத்தில் என் அம்மா ரதி, அப்செட் ஆனார்.

குற்றவாளி என்று
அவர் இது தொடர்பாக கமல்ஹாசன் குடும்பத்தினரிடம் பேச நினைத்தார். நான்தான் வேண்டாம் என்று தடுத்தேன். அம்மா அப்போது போலந்தில் இருந்தார். என் பெற்றோர், அக்ஷராவுடன் நல்ல தொடர்பில் இருந்தனர். ஆனால், இந்த விவகாரத்தில் சில மீடியா என்னை குற்றவாளி என்றே கருதியது. இவ்வாறு தனுஜ் விர்வானி கூறியுள்ளார்.