Don't Miss!
- News எதிர் எதிர் துருவம்.. சர்ப்ரைஸ் மீட்டிங்.. நேருக்கு நேர் சந்தித்து அளவளாவிய தமிழிசை - பிரேமலதா!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நடிகர்கள் சம்பளம் குறைப்பு: திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுக்குழுவில் தீர்மானம்
சென்னை: நடிகர், நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுக்குழுவில் நாளை தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. இது திரையுலகில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் ராமேஸ்வரத்தில் நாளை நடக்கிறது.
சங்கத்தின் தலைவர் அண்ணாமலை, பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம், இணைச்செயலாளர் திருச்சி ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. நடிகர்கள் சம்பள பிரச்சினை, டிக்கெட் கட்டணம், எந்திரன் பட விவகாரம், தயாரிப்பு செலவுகளை குறைத்தல் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
இது குறித்து சங்கத்தின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், நடிகர்கள் சம்பளம் ரூ.15 கோடி, ரூ.20 கோடி என உயர்ந்து தயாரிப்பு செலவுகளை அதிகப்படுத்தி விட் டது. டெக்னீஷியன்கள் சம்பளமும் கூடி விட்டது. 10 கோடி சம்பளம் வாங்கும் நடிகரின் மானேஜர் 15 சதவீதம் கமிஷன் என்ற பெயரில் ரூ.1.5 கோடி பெறுகிறார்.
இதை ஒழுங்குப்படுத்த வேண்டியது அவசியம். நாளைய பொதுக்குழுவில் இது வரைமுறை படுத்தப்படும் என்றார்.