Don't Miss!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Finance தேர்தல் 2024: கொடி, பிளக்ஸ் பேனர்-க்கு மட்டும் ரூ.5000 கோடி செலவு.. அதிர்ச்சி அளிக்கும் டேட்டா..!!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தெறி பாட்டெல்லாம் முடிஞ்சிருச்சி.. தீம் மியூசிக் மட்டும் தான் பாக்கி- ஜி.வி.பிரகாஷ்
சென்னை: தெறி படத்தின் பாடல்களுக்கு இசையமைக்கும் வேலைகள் முடிந்து, தீம் மியூசிக் பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன என்று இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்திருக்கிறார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தெறி படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி படப்பிடிப்பும் ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டது.
இந்தப் படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகியவை பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாக ஆரம்பித்து இருக்கின்றன.
All the songs of #theri completed ... Theme music composing on progress ... Audio and teaser in sometime soon ... #IAMWAITING
— G.V.Prakash Kumar (@gvprakash) January 6, 2016
இந்நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் "தெறி படத்தின் பாடல்கள் அனைத்தும் முடிந்து விட்டன. படத்தின் தீம் மியூசிக்கை தற்போது உருவாகிக் கொண்டிருக்கிறேன்.
விரைவில் படத்தின் ஆடியோ மற்றும் டீசர் வெளியாகும்" என்று கூறிவிஜய் ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறார்.இதனால் பொங்கலையொட்டி படத்தின் இசை வெளியீடும் நடைபெறுமோ? என்ற கேள்வி தற்போது ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
தெறி படத்தில் விஜய்யுடன் இணைந்து சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கின்றனர். மேலும் இதில் மீனாவின் மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார்.
சுமார் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். வருகின்ற தமிழ்ப்புத்தாண்டில் தெறி திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே தினத்தில் சிம்புவின் அச்சம் என்பது மடமையடா, ரஜினியின் கபாலி மற்றும் சூர்யாவின் 24 ஆகிய படங்களும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?