Don't Miss!
- News
"முன்பதிவு செயலி தேவை" ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வை காப்பாற்ற.. தமிழக அரசை வலியுறுத்தும் சீமான்!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Automobiles
டாடா மாருதி ஆட்டம் எல்லாம் இனி குளோஸ்! க்விட் இவி வந்ததும் துண்டை காணும் துணிய காணும்னு ஓட போறாங்க!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஜீவா படத்தில் வில்லத்தனம் செய்யும் துளசி?
சென்னை: ஜீவாவுடன் யான் படத்தில் நடிக்கும் துளசி அதில் வில்லத்தனம் செய்யும் ஹீரோயினாக வருகிறாராம்.
ராதாவின் இளைய மகள் துளசி மணிரத்னத்தின் கடல் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அவரது அக்கா கார்த்திகாவை போன்று தெலுங்கு படத்தில் அறிமுகமாகிவிட்டு தமிழுக்கு வராமல் நேராக கோடம்பாகத்திற்கே வந்துவிட்டார்.
முதல் படமே மணிரத்னம் படம் நல்ல ஆரம்பம் என்ற அவரது நினைப்பில் இடி விழுந்தது போன்று கடல் படம் ஊத்திக் கொண்டது. இதனால் துளசி கவலையில் இருந்தார். இருப்பினும் கவலையை ஓரங்கட்டிவிட்டு ஜீவாவுடன் சேர்ந்து யான் படத்தில் நடித்து வருகிறார்.

கடலில் அப்பாவி
கடல் படத்தில் அப்பாவி பெண்ணாக நடித்திருந்தார் துளசி.

2வது படத்தில் வில்லி
2வது படமான யானில் துளசி மரத்தைச் சுற்றி பாட்டுப்பாடும் ஹீரோயின் இல்லையாம். மாறாக வில்லத்தனம் கலந்த ஹீரோயினாக நடிக்கிறார் என்று கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.

யான் கைகொடுக்குமா?
வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பதால் யான் படம் தனக்கு நிச்சயம் கைகொடுக்கும் என்று துளசி நம்பிக்கையோடு இருக்கிறார்.