Don't Miss!
- News ஏசியை கழுத்தில் மாட்டி சுற்றாத குறையாக பயன்படுத்துறீங்களா? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஶ்ரீதேவிக்கு ஹாலிவுட் திரையுலகம் கௌரவம்.. ஆஸ்கர் விழாவில் அஞ்சலி!
லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணி முதல் ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிரமாண்டமான அரங்கில் நடைபெற்று வருகிறது.
சிறந்த படங்கள், சிறந்த கலைஞர்கள் ஆகியோர் அறிவிக்கப்பட்டு விருதுகள் பெறும் கலைஞர்கள் கெளரவிக்கப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு இந்த விருது வழங்கும் விழாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஸ்ரீதேவியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதாக விழாவில் அறிவிக்கப்பட்டவுடன் விழாவில் கலந்து கொண்ட அனைத்து நட்சத்திரங்களும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.
ஒரு இந்திய நடிகைக்கு அதிலும் ஒரு தமிழ் நடிகைக்கு ஹாலிவுட் உலகில் மரியாதை கிடைத்தது ஒரு பெரும் பெருமையாக கருதப்படுகிறது. ஸ்ரீதேவி ஹாலிவுட் படத்தில் நடிக்கவில்லை என்றாலும் அவரது 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' உள்பட பல திரைப்படங்கள் வெளிநாட்டில் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
In Memoriam #Oscars: Remembering #Sridevi and #ShashiKapoor at the #Oscars2018. Indian films and actors have a truly global impact on world cinema and popular culture. #AcademyAwards2018 pic.twitter.com/pKHcbFG9j3
— U.S. Embassy India (@USAndIndia) March 5, 2018
மறைந்த நடிகரும், தயாரிப்பாளருகாம சஷி கபூருக்கும் ஆஸ்கர் விருது விழாவில் மரியாதை செலுத்தப்பட்டது. அவரது படம் திரையில் காட்டப்பட்டு அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.