Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பவர்ஸ்டார் இருக்கும் திகாரில் தான் தினகரனும்: பேச்சுத் துணைக்கு ஆள் கிடைச்சிருச்சோ?
டெல்லி: பண மோசடி வழக்கில் கைதான பவர் ஸ்டார் சீனிவாசன் திகார் சிறையில் இருக்கும் நேரத்தில் டிடிவி தினகரனும் அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பண மோசடி வழக்கில் டெல்லி போலீசார் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனை கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர். மோசடி வழக்கில் கைதான பவர் ஸ்டார் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மோசடி வழக்கில் முன்பும் ஒரு முறை திகாரில் அடைக்கப்பட்டார் பவர். திகார் ரொம்ப நல்ல ஜெயிலு, அங்கிருக்கும் அதிகாரிகள் என் ரசிகர்கள் என்று கூலாக சொன்னவர் தான் பவர்.
இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற தேர்தல் ஆணையத்திற்கு ரூ. 50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரனை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட தினகரனும் திகார் சிறையில் தான் அடைக்கப்பட்டுள்ளனர். பவரும், தினகரனும் ஒரே பிளாக்கில் உள்ளார்களா என்பது தெரியவில்லை.