For Daily Alerts
Don't Miss!
- News "யாரும் ஒழுங்கா வேலை பார்க்கல.." அதிமுக நிர்வாகிகளிடம் கடிந்து கொண்டாரா எடப்பாடி? வெளியான பரபர தகவல்
- Technology வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பிரபல தெலுங்கு நடிகை ரூபா தற்கொலை முயற்சி - காரணம் "கண்மணி"...!
News
oi-Manjula
By Manjula
|
ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு ஆந்திர போலீசாரால் காப்பற்றப்பட்டார்
தெலுங்கு நடிகை ரூபா கவூர் டிவி சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர் இவர் நேற்று ஹைதராபாத்தில் உள்ள ஹூசைன் சாகர் ஏரியில் குதித்து தற்கொலை செய்ய முயன்றார். ஆனால் அதிர்ஷ்டவசமாக ஆந்திர காவல் துறையினரால் காப்பற்றப் பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டார்:
ஆட்டோ பாரதி அந்தஹ் புரம் , சந்திரமுகி மற்றும் சிகாரம் போன்ற டிவி சீரியல்களில் நடித்து ஆந்திர மக்களின் மனதை கொள்ளை கொண்டவர். தனது உறவினர் கேவல் சிங்கை காதலித்த இவர் அவருடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார்
கேவல் சிங் இவர் நடிக்கத் தடை சொல்லியதால் மனமுடைந்த இவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்
மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட இவர் தற்போது பூரண நலத்துடன் உள்ளார் என்று செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Tv Actress Roopa Kavur Attempted Suicide in Hyderbad Lake.