Don't Miss!
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Automobiles இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- Lifestyle 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- News பாதி உங்களுக்கு..மீதி எங்களுக்கு? டபுள் சிக்ஸ் அடித்த பாஜக! சாப்பிட்ரோ விஷயத்தை கை கழுவிய காங்கிரஸ்
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கஞ்சா கருப்பு மாதிரி இல்லாமல் பரணி...: அப்போ அது உண்மையாக இருக்குமோ?
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினாலும் அது பற்றி எதுவும் சொல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார் பரணி.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பரணி ஜூலிக்கு ஆதரவாக இருந்தார். அது தான் அவர் செய்த குற்றம் போல. அதன் பிறகு ஆளாளுக்கு பரணியை டார்கெட் செய்தார்கள்.
அவரை கிட்டத்தட்ட பைத்தியம் போன்று ஆக்கிவிட்டனர்.
பிக் பாஸ்
பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களின் கொடுமையை தாங்க முடியாமல் தப்பியோட முயன்ற பரணி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து மீண்டும் ஜூலியை குறி வைக்கிறார்கள் போட்டியாளர்கள்.
பரணி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டாலும் தனி அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார் கஞ்சா கருப்பு. அவரை போன்று இல்லாமல் பரணியை அவரின் வீட்டிற்கு செல்ல அனுமதித்துள்ளனர். கஞ்சா கருப்பு ரீ-என்ட்ரி கொடுக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
கோவில்
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மகிழ்ச்சியில் பரணி தனது குடும்பத்தாருடன் கோவிலுக்கு சென்று சாமிக்கு நன்றி சொல்லியுள்ளார். அவரை பார்த்த சந்தோஷத்தில் உள்ளனர் அவரது குடும்பத்தார்.
முடியாது
மக்கள் எனக்கு அளித்த ஆதரவை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதால் பிக் பாஸ் பற்றி 100 நாட்களுக்கு எதுவும் பேச முடியாது என்றார் பரணி.